Browsing: இலங்கை செய்தி

தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு அனைத்து அரசாங்கங்களும் பொறுப்புக் கூறவேண்டியுள்ளதுடன் தற்காலிக மற்றும் நிலையான தீர்வுகளை வழங்குவதற்கான முறையான அணுகுமுறையை எங்கள் அரசாங்கம் தற்போது மேற்கொண்டுள்ளதால், பலன்களை பெற்றுக்கொள்ள…

உதவி பெற்றவர்:பட்டுராஜா ஜெசி உதவி வழங்கியவர்கள்:திரு மார்க்கண்டு ஐயா அவர்களின் பிள்ளைகள். உதவித்தொகை:140,000 இன்றைய கொடுப்பனவு பயனுள்ளதாகவும் மனதுக்கு திருப்தியாகவும் உள்ளது.இரண்டு சகோதரர்கள் எம்மினத்துக்காக தம்முயிர்களை அற்பணித்துள்ளார்கள்.…

மட்டக்களப்பில் உல்லாச விடுதி ஒன்றில் தங்கியிருந்த இளைஞன், பெண் மற்றும் சிறுமி ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். மட்டக்களப்பில் 28 வயதுடைய பெண் மற்றும் அவருடைய சகோதரியான…

திறைசேரி மற்றும் நிதி அமைச்சின் செயலாளராக செயற்பட்டுவந்த எஸ்.ஆர் ஆடிகல தனது இராஜினாமாவை அறிவித்துள்ளார். மேலும் தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அனுப்பியுள்ளதாகவும் அவர்…

பத்தரமுல்லை, மாதிவெல பிரதேசத்தில் அமைந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் உத்தியோகப்பூர்வ இல்லமும் மக்களால் சுற்றவளைக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக குறித்த பகுதியில் பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு மிகவும் நெருக்கமான சிலர் நாட்டினை விட்டு வெளியேறிவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக ஜனாதிபதிக்கு மிகவும் நெருக்கமானர் என கூறப்படும் அவன்ட் கார்ட் நிறுவனத்தின்…

அன்பான உறவுகளே! பயன் பெற்ற மாணவர்கள் 70 எமது லண்டன் மகளிரணி காப்பாளர் திரு திருமதி பத்மநாதன் மாலதி அவர்களின் நிதியில் இருந்து இந்துபுரம் விளையாட்டுக்கழக மாணவர்களுக்கு…

கடந்த 29 நாட்களில் மாத்திரம் ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை இதுகுறித்த தகவல்களை…

இலங்கைக்கு அவசியமான டீசலுடன் கப்பல் ஒன்று சர்வதேச கடற்பரப்பில் தரித்து நிற்பதாகவும் கட்டணம் செலுத்தப்பட்டால் மாத்திரம் இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைய முடியும் என கப்பலின் கப்டன் தெரிவித்துள்ளதாகவும்…

உண்மை நேர்மை ஒழுக்கம் “கல்வியே எமது சிறார்களின் மூலதனம்” 05.03.2022 3வது உதவும் இதயங்கள் நிறுவனத்தின் இலவச மாலைநேரக் கல்வி நிலையம் திருக்கோவில் சிறி வள்ளிபுரம் அம்பாறை…