Browsing: இலங்கை செய்தி

கடந்த 29 நாட்களில் மாத்திரம் ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை இதுகுறித்த தகவல்களை…

இலங்கைக்கு அவசியமான டீசலுடன் கப்பல் ஒன்று சர்வதேச கடற்பரப்பில் தரித்து நிற்பதாகவும் கட்டணம் செலுத்தப்பட்டால் மாத்திரம் இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைய முடியும் என கப்பலின் கப்டன் தெரிவித்துள்ளதாகவும்…

உண்மை நேர்மை ஒழுக்கம் “கல்வியே எமது சிறார்களின் மூலதனம்” 05.03.2022 3வது உதவும் இதயங்கள் நிறுவனத்தின் இலவச மாலைநேரக் கல்வி நிலையம் திருக்கோவில் சிறி வள்ளிபுரம் அம்பாறை…

இலங்கை அணியின் இளம் வீரர் பத்தும் நிசங்க, ஐ.சி.சி. ஆண்களுக்கான இருபதுக்கு இருப்பது துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசையில் 9 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இந்திய அணிக்கு எதிரான…

26.02.2022 உதவி வழங்கியவர்கள்: வதனதேவன் பிரணவன் (Heilbronn Bad Friedrichshall Germany ) உதவியின் நோக்கம்: மாணவர்களை ஊக்கிவிப்பது. உதவி பெற்றவர்கள்:கேரீஸ்வரன் தமிழ் வேந்தன் இடம்: பல்லவராயன்…

பெப்ரவரி 22 உதவி வழங்கியவர்:செல்வி சுதாமினி குணலிங்கம் உதவும் இதயங்கள் நிறுவனத்தின் அங்கத்தவர். உதவி பெற்றவர்கள்:1.பிலிப்ராஜ் ரேணுகா ஜேம்ஸபுரம் 2.ந.அகஸ்ரியானா உதவியின் நோக்கம்:கல்வி ஊக்கிவிப்பு (துவிச்சக்கரவண்டி வழங்குதல்)…

வவுனியா-கனகராயன்குளம் பகுதியில் கோர விபத்து-ஸ்தலத்தில் பெண் பலி!!! வவுனியா கனகராயன்குளம் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் 33 வயதான பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார்.…

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வவுனியா நகரசபை உறுப்பினர் ஒருவர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வன்னி மாவட்ட மாநாடு வவுனியா…

கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கு உள்ளூர் மருந்தை தயாரித்த கேகாலையைச் சேர்ந்த தம்மிக்க பண்டாரவின் இளைய சகோதரர் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக உயிரிழந்துள்ளார். 58 வயதுடைய இரு…

இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. நாட்டில் மேலும் 36 கொரோனா தொற்றாளர்கள் உயிரிழந்துள்ளனர். இதற்கமைய நாட்டில் இதுவரை 15,844 கொரோனா தொற்றாளர்கள் உயிரிழந்துள்ளனர்.