Browsing: இலங்கை செய்தி

யாழ்ப்பாணத்தில் பட்டம் பறக்கவிட்டுக்கொண்டிருந்த இளைஞன் பாம்பு தீண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தென்மராட்சி மந்துவில் பகுதியில் உள்ள வயல்வெளி ஒன்றில் நேற்றைய தினம் (16) இளைஞன் பட்டம் ஏற்றியபோது…

கடன்களை திருப்பிச் செலுத்த முடியாமல் சிரமங்களை எதிர்கொள்ளும் சிறு மற்றும் நடுத்தர பெரிய அளவிலான தொழில்முனைவோருக்கு நிவாரணம் வழங்குவதற்காக அரசாங்கம் ஒரு நிவாரணப் பொதியை அறிமுகப்படுத்தியுள்ளது. சிறு…

அரசாங்கத்தின் இரண்டு முக்கிய வர்த்தமானிகளைக் குறிப்பிட்டு, அதிக திறன் கொண்ட மோட்டார் சைக்கிள்கள் மீதான விதிமுறைகளை இலங்கை பொலிஸார் தெளிவுபடுத்தியுள்ளது. மோட்டார் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ், இலங்கையில்…

பொங்குதமிழ் மக்கள் பேரெழுச்சி பிரகடனத்தின் 24 ஆம் ஆண்டு எழுச்சி நாள் யாழ் பல்கலைக்கழகத்தில் அனுஷ்டிக்கப்படவுள்ளது. குறித்த நிகழ்வு  (17) நண்பகல் 12 மணியளவில் பொங்குதமிழ்ப் பிரகடன…

சுவிட்செர்லாந்தில் செங்காலன் மாநிலத்தின் துணை முதல்வராக துரைராஐா ஜெயகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த விடயமானது சமூக வலைத்தளத்தில் பதிவொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் அவரது வெற்றிக்கு வாழ்த்து தெரிவிப்பதாகவும் இந்த…

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பொலிஸாரின் விரைவான நடவடிக்கையினால் விபரீத முடிவெடுத்து உயிரை மாய்க்க முயன்ற  குடும்பஸ்தர் ஒருவர் காப்பாற்றப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் இன்றையதினம்…

சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கை இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அழைப்பு விடுத்துள்ளார். தனக்கும் இலங்கை தூதுக்குழுவிற்கும் வழங்கப்பட்ட அன்பான விருந்தோம்பலுக்கு சீன…

டிக்டொக் சமூக வலைத்தளத்திற்கு அடிமையான இளம் மனைவி, குடும்பத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக கணவனால் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கண்டி தம்புள்ளையை சேர்ந்த 4 பிள்ளைகளின் தாய் ஒருவரே…

தெற்கு அதிவேக வீதியில் இன்று (17) காலை ரஷ்ய சுற்றுலா பயணிகளை ஏற்றுச் சென்ற தனியார் பஸ் ஒன்று சீமெந்து ஏற்றிச் சென்ற லொறியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.…

விநாயகர் வழிபாடு என்பது மிக எளிமையான வழிபாடாக இருந்தாலும் மிகவும் சக்தி வாய்ந்த, விரைவில் பலன் தரக் கூடிய வழிபாடாகும். சங்கடஹர சதுர்த்தியில் விநாயகரை விரதம் இருந்து…