நாட்டின் சில பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இன்று (22) வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும்…
Browsing: இலங்கை செய்தி
காலை உணவு நமது உணவுமுறையில் முக்கிய பங்கு வகிக்கின்றது. காலையில் நாம் உட்கொள்ளும் உணவு மிகவும் ஆரோக்கியமானதாக, இருக்க வேண்டும். காலை உணவு சாப்பிட்டால் தான் நாள்…
யாழ்ப்பாணம் ஆவரங்கால் பகுதியில் நேற்றைய தினம் (22) இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் மற்றுமொரு இளைஞன் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.…
யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் 14 வயதான மாணவியை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில் ஆசிரியர் ஒருவர் நேற்றைய தினம் (22) கைது செய்யப்பட்டுள்ளார்.…
யாழ்ப்பாணம் ஆவரங்கால் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் பலத்த காயங்களுக்கு உள்ளாகி உயிருக்கு போராடி வருகின்றனர். இந்த சம்பவம் இன்று (22) மாலை இடம் பெற்றுள்ளது.…
படிகார கல்லில் ஏராளமான மருத்துவ பண்புகளும் மற்றும் நன்மைகளும் நிறைந்துள்ளதாக ஆன்மீகத்தில் கூறப்படுகிறது. இந்த படிகார கல்லின் சிறப்பம்சங்கள் என்னனென நாம் இங்கு பார்ப்போம். இந்த படிகார…
கொழும்பு – மருதானை பொலிஸ் நிலையத்தில் உள்ள பெண்கள் சிறைக்கூடத்தில் நேற்றையதினம் (22) சடலமாக மீட்கப்பட்ட பெண் குறித்து சில தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், குறித்த பெண்ணின்…
இலங்கையில் முன்னாள் அமைச்சர் ஒருவரும், அவரது மனைவியும் அரச நிதியைத் துஷ்பிரயோகம் செய்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன்படி முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பாவும்…
யாழ். மாவட்டத்தில் இடம்பெறும் சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் நீரியல்வளத்துறை திணைக்களம் அறிவித்துள்ளது. தடை செய்யப்பட்ட கடற்றொழில் முறைகளை பயன்படுத்தி அண்மைக்காலமாக யாழ். மாவட்ட…
வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி 30 மில்லியன் ரூபாய் மோசடி செய்த மட்டக்களப்பு தம்பதி, வவுனியாவில் மறைந்திருந்த நிலையில் வவுனியா தனிப்படை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 32 பிடியாணைகள்…
