Browsing: இலங்கை செய்தி

பொகவந்தலாவ பகுதியில் ஜெனரேட்டர் புகையை சுவாசித்த நால்வர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நாட்டில் ஏற்பட்ட மின் விநியோக செயலிழப்பின் போது, பொகவந்தலாவ பகுதியில் உள்ள கடை ஒன்றில் ஜெனரேட்டர்…

யாழ் நகரில் இளைஞர் ஒருவரை கடத்திச் சென்று 80 இலட்சம் ரூபா பணம் அபகரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். யாழ்ப்பாணம் குற்றத் தடுப்பு விசாரணைப்…

யாழ் தென்மராட்சி எழுதுமட்டுவாள் கிராமத்தில் தாயை இழந்த ஆட்டுக்குட்டிக்கு நாய் ஒன்று பால் கொடுக்கும் நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று இடம்பெற்று வருகின்றது. தாய் ஆடானது குட்டி ஈன்ற பின்னர்…

யாழ்ப்பாணம் – கொழும்புத்துறை பகுதியில் 20 போதை மாத்திரைகளுடன் நபர் ஒருவரை காவல்துறையினர் இன்று கைது செய்துள்ளனர். இந்த சந்நேகநபர் நீண்டகாலமாக போதை மாத்திரைகளை விற்பனை செய்துவந்தவர்…

முருகப் பெருமானின் அருளை பெறுவதற்கு ஏற்ற தினம் தைப்பூச திருநாளாகும்.  இந்த நாளில் முருகப் பெருமானுக்கு எப்படி விரதம் இருக்க வேண்டும்? எப்படி வழிபட வேண்டும் என்பதை…

குருணாகலில் இன்று அதிகாலையில் ஏற்பட்ட கோர விபத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தோரய பகுதியில் இரண்டு பயணிகள் பேருந்துகள் மோதியதில் விபத்து ஏற்பட்டதாக பொலிஸார்…

கண்களை சுற்று ஏற்படும் கருவளையத்தில் நிரந்தர தீர்வு என்ன என்பதை தெரிந்து கொள்வோம். இன்றைய காலத்தில் பெரும்பாலான இளம்பெண்களின் அழகை கருவளையம் குறைத்து விடுகின்றது. இதற்காக சிலர்…

ஒருவர் பிறக்கும் ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் விசேட குணங்களிலும், எதிர்கால வாழ்கை மற்றும் அவர்களின் நடத்தைகளிலும் பாரியளவில் ஆதிக்கம் செலுத்தும் என ஜோதிட சாஸ்திரம் குறிப்பிடுகின்றது.…

நாம் சாப்பிடும் ஒவ்வொரு சாப்பாட்டையும் சத்துக்களை பிரித்து அதை அரைத்து அதை உடம்பில் சேர்ப்பதற்கு ஒரு ஆரம்ப கட்ட காரணியாக இருப்பது தான் நமது வயிறு. நாம்…

சுகாதார அமைச்சின் உணவுக் கட்டுப்பாட்டுப் பிரிவால் உரிமங்கள் வழங்குவதில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக உப்பு இறக்குமதி மேலும் தாமதமாகும் என உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்…