Browsing: இலங்கை செய்தி

பருத்தித்துறை பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் 5 பேருக்கும் நீதிமன்ற உத்தியோகத்தர் ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த சில நாள்களாக பருத்தித்துறை நீதிமன்ற உத்தியோகத்தர்கள்…

பெருந்தொற்று போன்ற பல பிரச்சினைகளை ஈழத்தமிழர்கள் எதிர்நோக்கி கொண்டுள்ளார்கள். அதிலும் தமிழகத்தில் உள்ள சிறப்பு முகாம்களில் இருக்கின்ற ஈழ ஏதிலிகள் சந்திக்கு பிரச்சினை என்பது முக முக்கியமாக…

இந்திய மாநிலம் கேரளாவில் வீடு புகுந்து இளம் பெண் தாக்கப்பட்டு மரணமடைந்த சம்பவத்தில் சட்டக்கலூரி மாணவர் சிக்கியுள்ளார். கேரளாவின் மலப்புரம் மாவட்டம் பாலசந்திரன் என்பவரது மூத்த மகள்…

போக்குவரத்து கட்டுப்பாடுகளை 21ம் திகதி நீக்கவேண்டாம்- ஜனாதிபதிக்கு இலங்கை மருத்துவ சங்கம் கடிதம் போக்குவரத்து கட்டுப்பாடுகளை 21ம் திகதி நீக்கவேண்டாம் என கோரும் கடிதமொன்றை இலங்கை மருத்துவ…

பண்டாரவளைப் பகுதியின் தோவை என்ற இடத்தில் சுமார் 15 ஏக்கர் காட்டுப் பகுதியில் தீ பரவல் ஏற்பட்டுள்ளது. குறித்த தீயினால், காட்டுப் பகுதிக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாகவும்…

நாட்டின் பல்வேறு கடற் கரைகளிலும் இறந்த நிலையில் கடல்வாழ் உயிரினங்கள் சில இன்று மீட்கப்பட்டுள்ளன. கொழும்பு கடற்பரப்பில் எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீப்பிடித்து மூழ்கடிக்கப்பட்ட பின்னர் இவ்வாறான…

போலி தகவல்களை சமர்ப்பித்து, கட்டார் ஊடாக பிரான்ஸ் செல்ல முற்பட்ட​ யுவதியொருவர், நேற்று அதிகாலை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய குடிவரவு- குடியகல்வு அதிகாரிகளால் கைது…

பயணத்தடையை மீறி வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்ட 18 வர்த்தக நிலையங்களுக்கு தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் சீல் வைக்கப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். இச்சம்பவம் நேற்று மட்டக்களப்பு காத்தான்குடி…

சுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்காக இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப் பகுதியில் மேலும் 1,082 நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.…

யாழ்.மாவட்ட செயலகம் மற்றும் கோப்பாய் பிரதேச செயலகத்தில் அலுவலக உதவியாளர்கள் ஆக கடமையாற்றும் அரச உத்தியோகத்தர்களான பிள்ளைகள் தமது தாயாரை கைவிட்டு விட்டனர். என அயல் வீட்டுக்காரர்,…