Browsing: இலங்கை செய்தி

இணையவழி கற்பித்தல் செயற்பாடுகளில் இருந்து விலகி ஆசிரியர் சேவை சங்கம் முன்னெடுத்துள்ள வேலைநிறுத்தப் போராட்டம் இன்று (வியாழக்கிழமை) நான்காவது நாளாகவும் தொடர்கின்றது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர் சேவை…

வல்வெட்டித்துறையில் நேற்று(புதன்கிழமை) 38 பேர் உள்ளடங்களாக இரண்டு நாள்களில் 48 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எழுமாற்றாக முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் நேற்று 38 பேருக்கு…

கொழும்பில் மனித நுகர்விற்கு பொருத்தமற்ற 50 லட்சம் பெறுமதியான அழகு கலை பொருட்கள் மீட்கப்பட்டுள்ளது. வரி செலுத்தாமல் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட 50 லட்சம் ரூபாய் பெறுமதியான…

அம்பாறை வளத்தாப்பிட்டி பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் சாய்ந்தமருதை சேர்ந்த பிரபல மோட்டார் சைக்கிள் விற்பனையாளர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்று மதியம் அம்பாறை வளத்தாப்பிட்டி பிரதான…

சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளரும், சுகாதார அமைச்சின் பேச்சாளருமான டாக்டர் ஹேமந்த ஹேரத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அவரது அலுவலகத்தில் பணிபுரிகின்ற ஊழியர் ஒருவருக்கு…

யாழ்ப்பாணத்தில் மேலும் ஒருவர் கோவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நாவலியைச் சேர்ந்த 42 வயதுடைய ஆண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.…

மன்னாரில் போதைப்பொருள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 420 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் ஊடகப்பிரிவு இது தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ளது. 36 வயதான…

கொரோனா ஊரடங்கால் பள்ளி, கல்லூரிகள் மூடி கிடக்கின்றன. எனவே மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் தவிர்க்க முடியாததாக மாறியுள்ளன. இந்த நிலையில் செல்பேசி சிக்னல் கிடைக்காததால் ஆலமரத்தில் ஏறி…

மன்னாரில் 248 படையினருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. யாழ். பல்கலைக்கழக ஆய்வுகூட அறிக்கையிலேயே இந்த விடயம் தெரியவந்தது. யாழ். பல்கலைக்கழக ஆய்வுகூடத்தில் நேற்று 291 மன்னார் கடற்படையை…

ஒரே நேரத்தில் இரண்டு செர்ஜிகல் முகக் கவசங்கள் அல்லது N95 முகக் கவசங்கள் இரண்டு அணிவது பொறுத்தமற்றது என சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் இயக்குநர் வைத்தியர் ரஞ்சித்…