வவுனியாவைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கு சினோபாம் தடுப்பூசிகள் ஏற்றும் நடவடிக்கை ஆரம்பித்து வைக்கப்பட்டது. வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம் மற்றும் சைவப்பிரகாச மகளிர் கல்லூரி என்பவற்றில் இன்று (28.07)…
Browsing: இலங்கை செய்தி
மட்டக்களப்பு திருப்பெருந்துறை ஸ்ரீ முத்துக்குமார வேலாயுத சுவாமி ஆலையத்தின் உண்டியலை நேற்று செவ்வாய்க்கிழமை இரவு தூக்கி சென்று வயல்வெளியில் வைத்து உண்டியின் பூட்டை உடைக்க முற்பட்டு முடியாத…
இலங்கைக்கு மேலும் 728,460 எஸ்ட்ரா செனகா கொவிட் தடுப்பூசி டோஸ்கள் கிடைக்கப்பெற உள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். குறித்த தடுப்பூசி டோஸ்கள் தொகை எதிர்வரும்…
நாட்டில் கொரோனா தொற்று உறுதியான மேலும் 1,380 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது. அதன்படி, நாட்டில் கொரோனா…
எதிர்வரும் ஓகஸ்ட் மாத இறுதியில் பாடசாலைகள் திறக்கப்படுமென கல்வியமைச்சு அறிவித்துள்ள நிலையில் மாணவர்களுக்கும் கொவிட் 19 தடுப்பூசிகளை செலுத்துமாறு கல்வி அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து, 18…
கொவிட் தடுப்பூசிகளை நாடும் கர்ப்பிணிப் பெண்களின் எண்ணிக்கையில் குறைவு காணப்படுவதாக மகப்பேறியல் மற்றும் பெண்நோயியல் நிபுணர் டொக்டர் பிரதீப் டி சில்வா தெரிவித்துள்ளார். தடுப்பூசியை பெற்றுக் கொள்வதால்…
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணியாற்றிய நிலையில் உயிரிழந்த சிறுமியின் சடலம் நாளை மறுதினம் தோண்டி எடுக்கப்படும் என டயகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுஜீவ…
கொத்தலாவல சட்டமூலத்தை எதிர்த்து இன்று காலை 11 மணியளவில் யாழ்.பல்கலைகழக முன்றலில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலத்துக்கு எதிராக பல்கலைக்கழக விரிவுரையாளர்கள்…
அரசாங்கத்தினால் நாடாளுமன்றத்தில் முன்வைத்த நிதி திருத்த சட்டவரைபில் புதிய திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்தில் அறிவித்துள்ளார். குறித்த சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த…
வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ள சிறுவர்கள் தொடர்பில் தகவல்களை வழங்க பொலிஸார் விஷேட இலக்கம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளனர். அதனடிப்படையில் கொழும்பில் அல்லது அதனை அண்டிய பகுதிகளில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றால்…
