Browsing: இயற்கை அனர்த்தம்

நாட்டில் பெய்து வரும் மழை காரணமாக இரத்தினபுரி, கேகாலை மாவட்டங்களில் அடையாளப்படுத்தப்பட்ட இடங்களில் மண்சரிவு ஏற்படலாம் என இடர் முகாமைத்துவ நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதற்கமைய இரத்தினபுரி…

களனி ஆற்றுப் பள்ளத்தாக்கின் தாழ்வான பகுதிகளில் சிறிய அளவிலான வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நேற்று (14) இரவு 8.00 மணியளவில் நீர்ப்பாசனத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள…

காலி, இரத்தினபுரி மற்றும் களுத்துறை மாவட்டங்களில் மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு அனர்த்த எச்சரிக்கை அமுலில் இருக்கும் என்று தேசிய கட்டட…

வெள்ளிக்கிழமை இரவு, Trossingen அருகே Eschbachhof கட்டிடங்கள் முற்றிலும் எரிந்து நாசம். 120 கால்நடைகள் கறவை பசுக்கள் இறந்துள்ளது (தீயில் கருகின.) மற்றும் பல மில்லியன் கணக்கில்…

கொழும்பு சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையின் ஊழியர்கள் இன்று( வியாழக்கிழமை) கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். வைத்தியசாலையில் அனுமதிகப்படும் சிறுவர்களுக்கு மருந்து மற்றும் உணவு…

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலையால் தொடர்ந்து மத்திய மலை நாட்டில் கடும் மழை பெய்து வருகிறது. கடந்த தினங்களாக நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கடும்…

மியான்மரின் வடமேற்கு பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.6 ஆக பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன. மியன்மாரின் மொனிவாவில் இருந்து…

நாட்டின் பல பாகங்களில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக வெள்ளம், மண்சரிவு உள்ளிட்ட இயற்கை அனர்த்தங்கள் ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே, பொது மக்கள் அவதானமாக…

கொட்டகலை ஸ்டோனிகிளிப் தோட்டம் தகரமலை பிரிவில் உள்ள 16 குடும்பங்கள் பயன்படுத்தி வந்த பிரதான பாலம் வெள்ளத்தினால் அடித்து செல்லப்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் அங்கிருந்து வெளியேற முடியாமல்…

இலங்கையில் திடீரென ஏற்பட்ட சீரற்ற வானிலை காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளதாக தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது. பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வரும் இலங்கை இயற்கை…