Browsing: இயற்கை அனர்த்தம்

மலையகத்தின் பல பிரதேசங்களிலும் வீசிய மினி சூறாவளியினால் ஆங்காங்கே பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சூறாவளியால் பாரிய மரங்கள் முறிந்து வீதிகளில் விழுந்துள்ளன. இதன் காரணமாக…

நைஜீரியாவில் உள்ள நைஜர் டெல்டாவில் இருந்து சட்டவிரோதமாக கச்சா எண்ணெய் பெற வந்த “ஹீரோயிக் இடூன்” கப்பலில் பணியாற்றிய 8 இலங்கையர்கள் உட்பட 27 பேரை அதிகாரிகள்…

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 6 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவித்தலை தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் விடுத்துள்ளது.…

தெற்கு பசிபிக்கில் உள்ள டோங்காவில் நீருக்கடியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால், சுனாமி எச்சரிக்கை கொடுக்க அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இது குறித்து அமெரிக்க புவியியல் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது…

இத்தாலியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கத்தின் அளவு ரிக்டர் அளவுகோலில் 5.5 ஆக பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மத்திய இத்தாலியின்…

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் 07 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கண்டி, பதுளை, கேகாலை, குருணாகல், மாத்தளை, மொரனராகலை மற்றும் நுவரெலியா ஆகிய 07…

ஏழு மாவட்டங்கள் தொடர்ந்தும் மண்சரிவு அபாயத்தில் இருப்பதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. பதுளை, கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை, மொனராகலை மற்றும் நுவரெலியா ஆகிய…

நிலவும் மோசமான காலநிலை காரணமாக பதுளை மாவட்டத்தின் பசறை பிரதேச செயலகத்திற்கு 03 ஆம் நிலை மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 08 மாவட்டங்களில் அடையாளம் காணப்பட்ட பகுதிகளுக்கு…

மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை நாளை பிற்பகல் 3 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக காலி மாவட்டத்தின் அக்மீமன, பத்தேகம, களுத்துறை மாவட்டத்தின் பாலிந்த நுவர, வலல்லாவிட்ட, தொடங்கொட,…

தலவாக்கலை நுவரெலியா பிரதான வீதியின் டெஸ்போட் கிளார்ன்டன் பகுதியில் பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளது. நாட்டில் தொடரும் சீரற்ற வானிலை காரணமாக நுவரெலியா தலவாக்கலை பிரதான வீதியின் டெஸ்போட்…