Browsing: அரசியல் களம்

தம்புள்ளை நகரில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன், துண்டுபிரசுரம் விநியோகித்து தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொள்ள முற்பட்டபோது பதற்றமான சூழல் ஒன்று ஏற்பட்டுள்ளது. ​பொலிஸார் வந்து…

யாழ்ப்பாணம் நெல்லியடி பகுதியில் தேர்தல் பிரச்சார நடவடிக்கைக்காக மைதானத்தை பெறுவதில் சகோதரர்களுக்கு இடையில் முரண்பாடு ஏற்பட்ட நிலையில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில்…

வரிகளைக் குறைப்பதால் மீண்டும் நாடு நெருக்கடிக்குள்ளாகும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு கல்குடா பகுதியில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் வைத்து அவர் இதனைக்…

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கியுள்ள நாமல் ராஜபக்ஷவுக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் குழு ஒன்று ஆதரவளிக்க தீர்மானித்துள்ளது.…

இலங்கையில் 9 ஆவது ஜனாதிபதி தேர்தல் வரும் 21 ஆம் திகதி இடம்பெறாவுள்ள நிலையில், ஜ னாதிபதி தேர்தல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க விசேட அறிவிப்பொன்றை…

இலங்கையில் வரும் 21 ஆம் திகதி ஜனாதிபதி தேர்த நடைபெறவுள்ள நிலையில், வேட்பாளர்களின் பிரச்சாரங்கள் சூடுபிடித்துள்ளன. இவ்வாறான நிலையில், சஜித் கட்சி ஆதரவாளரான தேசிய ஜன பலவேகவின் தேசிய…

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க,  இலங்கை ஜனாதிபதி தேர்தலுக்காக தயார் செய்திருந்த முப்பது பிரச்சார கூட்டங்களை குறைத்துள்ளார். தேர்தல் செலவுகள் ஒழுங்குமுறைச் சட்டத்தின்படி செலவினங்களைக் கட்டுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை அடிப்படையாகக் கொண்டது…

ஈழத்தமிழர்கள் 13வது திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரத்தை பெறுவதற்கான வாய்ப்பு இல்லை. ஆகவே, தற்போதுள்ள பிரதான 3 தமிழ் வேட்பாளர்களுடன் பேச்சு நடத்தி, கிடைக்கக்கூடிய அதிகபட்ச நன்மைகளை…

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாத்தறைக்கு உட்பட்ட 191 முன்னாள் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 8 பிரதேசசபை தவிசாளர்கள்,…

ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் பதவியிலிருந்த பாலித ரங்க பண்டார நீக்கப்பட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை உறுதிசெய்துள்ள கட்சியின் உயர் வட்டாரங்கள் , புதிய பொதுச்செயலாளர்…