மட்டக்களப்பு மாவட்டத்தில் வேறு எந்த கட்சிகளும் முன்னிலை பெற்றதாக வரலாறு இல்லை என பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளளார். இந்த விடயம் தொடர்பில் மேலும் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, விகிதாசாரத்தேர்தல் அறிமுகமான 1989,…
Browsing: அரசியல் களம்
மீண்டும் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து பிரிந்து போன முன்னாள் ஆயுதக் குழுக்களையும் அகில இலங்கை தொழிலாளர் காங்ரஸ் கட்சியையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்படுகிறது. இந்தக்…
தமிழரசுக் கட்சியின் தேசியப் பட்டியல் நியமனம், மீளப் பெறப்படவேண்டும் என அக்கட்சியின் அம்பாறை மாவட்டக் கிளையின், முக்கியஸ்தர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் கோரிக்கை விடுத்துள்ளார். தமது கட்சிக்கு, கடந்த…
பத்தாவது நாடாளுமன்றத்துக்கு தேசிய மக்கள் சக்தியில் இருந்து 13 தமிழர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அரசியல் கட்சிகளில் இருந்தும் சுயேச்சைக் குழுவில் இருந்தும் மக்கள் ஆணை மூலம் 25 தமிழர்கள்…
இலங்கையின் 10 ஆவது நாடாளுமன்ற தேர்தலில் சுயேட்சையாக யாழ்மாவட்டத்தில் போட்டியிட்ட மருத்துவர் அருச்சுனா வெற்றிபெற்றுள்ளார். நடைபெற்று முடிவடைந்த பொதுத் தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் தேசிய மக்கள்…
நடைபெற்று முடிவடைந்துள்ள பாராளுமன்ற தேர்தலில் 257813 வாக்குகளையே பெற்று 8 ஆசனங்களை பெற்ற நிலையில் கடந்த 2020ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தமிழரசு கட்சி 327168வாக்குகளைப் பெற்று 10ஆசனங்களை பெற்றிருந்த…
ஜனாதிபதி தேர்தலை விட நாடாளுமன்றத் தேர்தலில் தமிழர்களின் ஆதரவு பாரிய புரட்சியாக மாறியுள்ளதாக, மக்கள் விடுதலை முன்னிணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார். நடைபெற்று முடிந்த…
இலங்கையில் நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அமைச்சர் விஜித ஹேரத் கம்பஹா மாவட்டத்தில் 716,715 வாக்குகளைப் பெற்று புதிய சாதனையைப் படைத்துள்ளார். இது பிரதமர் கலாநிதி ஹரிணி…
மட்டக்களப்பாரை பார்த்து திருந்துங்கள் என யாழ்பாணத்தாரை இகழும் பதிவுகள் பல தென்படுகிறது. என சமூக வலைத்தளப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பதிவில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, தமிழருக்கு எப்படி யாழோ அதே…
நடந்து முடிந்த இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் தேசியப் பட்டியலை பெறுவதில் தமிழரசுக் கட்சிக்குள் தீவிர முயற்சியில் இருவர் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகின்றது. அந்தவகையில் இலங்கை தமிழரசுக் கட்சிக்கு கடைக்கவுள்ள தேசியப்பட்டியலை பெறுவதில்…
