Browsing: அமைச்சரவை

தேசிய மக்கள் சக்தியின் (NPP) புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஹம்மட் பைசலின் சகோதரரை கார் விபத்து தொடர்பாக பொலிஸார் கைது செய்துள்ளனர். முஹம்மட் பைசல் எம்.பி…

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பணிப்பாளர் கலாநிதி கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன் மற்றும் இலங்கை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆகியோருக்கு இடையேயான சந்திப்பு பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்றது.…

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறவுள்ள 2025 ஆம் ஆண்டு உலக அரசுகளுக்கான உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக  இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (10) துபாய்க்கு சென்றுள்ளார். ஜனாதிபதி…

யாழ்ப்பாணம் தையிட்டியில் தமிழ் மக்களின் காணிகளில் அடாத்தாக கட்டப்பட்டுள்ள திஸ்ஸ விகாரை தொடர்பில் முன்னெடுக்கப்படவுள்ள அமைதி வழிப் போராட்டத்திற்கு ஆதரவினை வழங்குவதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின்…

யாழ்ப்பாணம் – கொழும்புத்துறை பகுதியில் 20 போதை மாத்திரைகளுடன் நபர் ஒருவரை காவல்துறையினர் இன்று கைது செய்துள்ளனர். இந்த சந்நேகநபர் நீண்டகாலமாக போதை மாத்திரைகளை விற்பனை செய்துவந்தவர்…

யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலைய விஸ்ததரிப்பு என்ற பெயரில் பலாலியில் தமிழ் மக்களது காணிகளை சுவீகரிக்க முன்னெடுக்கப்படும் முயற்சிகளிற்கு கடுமையான எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதேவேளை காணி…

சட்டவிரோதமாக ஒன்று சேர்க்கப்பட்ட பிராடோ ஜீப் வண்டி, பாகங்களாக பிரிக்கப்பட்டு மறைத்து வைக்கப்பட்ட நிலையில், சட்டவிரோத சொத்துக்கள் விசாரணை பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. கைபற்றப்பட்ட வாகனம் புத்தளம் மாவட்ட…

யாழ் மாவட்ட சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதனை பொது சேவையில் இருந்து நீக்கவில்லை என மேல் முறையீட்டு நீதிமன்றில் சத்திய கடதாசி அணைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்…

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தற்போது பயன்படுத்தி வரும் பெரிய உத்தியோகபூர்வ இல்லத்தை    வெளியேற வெண்டும் என்றும், மஹிந்தவுக்கு வாழ வீடொன்று இல்லையெனில்  அவருக்கு…

இலங்கையின்77வது சுதந்திர தினத்தின் விழா பெப்ரவரி 04 ஆம் திகதி நாளை காலை, சுதந்திர சதுக்கம் மற்றும் சுதந்திர பிரதேசத்தை மையமாகக் கொண்டு நடைபெறவுள்ளன. இந்நிலையில் நாளை…