உலக அரசியலைப் புரிந்துகொள்ள இந்த இரண்டு விஷயங்களையும் தெரிந்தால் தெளிவாக இருக்கும். 1. ஏன் ஈரான் – இஸ்ரேல் பகை 40 ஆண்டுகளாக உள்ளது? இதற்கு முக்கிய…
Month: March 2026
அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் பணிப்பாளர் ஜோ கென்ட், தனது பதவியை இராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளார். கடந்த ஜூலை மாதம், அமெரிக்க செனட் சபை,…
ஒழுங்கமைக்கப்பட்ட இணையவழி மோசடி வலையமைப்பை குறிவைத்து மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, அனுராதபுரம் மற்றும் மிஹிந்தலை பகுதிகளில் 134 வெளிநாட்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதிகாரிகளுக்கு…
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள எரிசக்தி நெருக்கடிக்கு மத்தியில், இலங்கையினால் ஓடர் செய்யப்பட்ட மற்றுமொரு எரிபொருள் கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக துறைமுகங்கள் மற்றும்…
மத்திய கிழக்கில் தொடரும் போர்ச் சூழலால் ஏற்படக்கூடிய பொருளாதார நெருக்கடியைச் சமாளிப்பதற்காக மூன்று குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகப் பிரதமர் ஹரினி அமரசூரிய நாடாளுமன்றத்தில் அறிவித்தார். தேவையான நடவடிக்கைகளைச் செயல்படுத்த…
சாதாரண நுகர்வின் கீழ் நாட்டில் எரிபொருள் போதுமானதாக இருக்கும் காலப்பகுதி தொடர்பான விபரங்களை வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி வெளிப்படுத்தினார். பாராளுமன்றத்தில் இன்று (17) விசேட உரையொன்றை…
உலகில் நடக்கும் பெரிய போர்கள் சாதாரண மக்களை அதிகமாக பாதிக்கின்றன. இப்போது Iran, United States, Israel, China போன்ற நாடுகளுக்கு இடையிலான பதற்றம் பல காரணங்களால்…
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் ஆகியோருக்கு இடையில் இன்று (16) தொலைபேசி உரையாடல் ஒன்று நிகழ்ந்தது. ஜனாதிபதி அனுர, தற்போது…
இலங்கைக்கு இன்று 16 காலை ஒரு எரிபொருள் தாங்கி கப்பல் வந்ததாகவும், இன்றைய தினத்திற்குள் அதன் சரக்குகளை இறக்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் நிர்வாக…
எரிபொருள் அனுமதிப் பத்திரம் QR குறியீடு இன்றி விவசாயிகளுக்கு எரிபொருளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விவசாய அபிவிருத்தி ஆணையாளர் நாயகம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். அதன்படி அறுவடை…
