Day: February 3, 2026

கிவுல் ஓயாத்திட்டத்தை நிறுத்தக்கோரி நேற்றயதினம் இடம்பெற்ற போராட்டத்திற்கு பழிவாங்கும் விதமாக பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க செயற்படுவதாக வவுனியா வடக்கு பிரதேசசபையின் தவிசாளர் தி.கிருஸ்ணவேணி குற்றம்சாட்டியுள்ளார். இது…

பண மோசடியில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவர் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கை மத்திய வங்கியின் நிதி புலனாய்வுப் பிரிவினால்…

இலங்கை – ஐக்கிய இராச்சிய வர்த்தக உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், லண்டனில் உள்ள இலங்கை–ஐக்கிய இராச்சிய வர்த்தக சபை (SLUKCC), லண்டனில் உள்ள இலங்கை உயர்…

சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் குழுவொன்று, இன்று (03) காலை ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவைச் சந்தித்துள்ளனர். தமது பிரச்சினைக்குத் தீர்வொன்றைப் பெற்றுக்கொள்ளும்…

சுயாதீன தேசிய பெண்கள் ஆணைக்குழுவில் அரசாங்கத்தின் தலையீடு – சஜித்! பெண்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக ஸ்தாபிக்கப்பட்ட சுயாதீன தேசிய பெண்கள் ஆணைக்குழுவில் அரசாங்கம் தலையீடு செய்துள்ளது என…

இன்று அவரது இல்லத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், ” 1948 இல் இலங்கை சுதந்திரம் பெற்றதாகக்…

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரான நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில்சுமார் 4 மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கிய பின்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளார். பாதாள உலகக்குழு…