Day: December 2, 2025

டித்வா சூறாவளியால் ஏற்பட்ட பேரழிவைத் தொடர்ந்து திங்கட்கிழமை (02) ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவை தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்ட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இலங்கை…

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் (Emmanuel Macron) இந்த வாரம் தனது நான்காவது அரசு பயணமாக சீனாவுக்குச் செல்லவுள்ளார். உலகளாவிய வர்த்தக கொந்தளிப்பான காலகட்டத்தில், உலகின் இரண்டாவது…

வடக்கு மாகாணத்திற்கான அவசர தேவைகள் மற்றும் வடக்கு மாகாணத்தில் நிலவுகின்ற பிரச்சனைகள் தொடர்பான பட்டியலை தயாரித்து ஜனாதிபதி செலகத்திற்கு அனுப்பிவைக்குமாறு ZOOM செயலி ஊடான கலந்துரையாடலில் ஜனாதிபதி…

சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் அரசாங்கத்தின் செயற்திட்டத்துடன் இணைந்ததாக இலங்கை தாவூதி போரா சமூகத்தினர் 100 இலட்சம் ரூபா நன்கொடை வழங்கியுள்ளனர். உலகளாவிய…

நாட்டின் 25 மாவட்டங்களையும் பாதித்த டித்வா சூறாவளி தாக்கத்தால் ஏற்பட்ட பயிர் சேதங்களுக்கு விரைவான இழப்பீட்டு தொகையினை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வேளாண்மை, கால்நடை, நிலங்கள் மற்றும்…