Day: November 23, 2025

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்குள் கத்தியுடன் அத்துமீறி நுழைந்த நபர் ஒருவர், அம்புலன்ஸ் சாரதி மீதும், வைத்தியசாலையில் பாதுகாப்புக் கடமையில் இருந்த பொலிஸார் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளார். இதனால்,…

வங்கி அட்டைகளை பயன்படுத்தி பேருந்து பயணச் சீட்டுகளைப் பெறும் வசதி நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ளது. இந்தத் திட்டத்தின் ஆரம்ப விழா மாகும்புர பல்நோக்கு போக்குவரத்து மத்திய…

அமெரிக்க குடியரசுக் கட்சியின் காங்கிரஸ் பெண்மணி மார்ஜோரி டெய்லர் கிரீன், டொனால்ட் டிரம்புடன் ஏற்பட்ட பகிரங்க மோதலுக்குப் பிறகு, சமூக ஊடகங்களில் நீண்ட அறிக்கையில் தனது பதவியிலிருந்து…

யாழில் 42 வயதுடைய பெண் ஒருவர், 10 ஆயிரம் மில்லிலீட்டர் கசிப்புடன் நேற்றிரவு ஏழாலை தெற்கு, மயிலங்காடு பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் நீண்ட…

யாழ். குருநகர் பகுதியில் போதை மாத்திரைகளை உடைமையில் மறைத்து வைத்திருந்த சந்தேக நபர்கள் நால்வர், நேற்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 42 போதை மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளதாக…