Day: November 16, 2025

திஸ்ஸமஹாராம கிரிந்த கடற் பகுதியில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட 329 கிலோகிராம் போதைப்பொருள் தொகையை நாட்டின் கடற்பரப்புக்கு கொண்டுவந்ததாக சந்தேகிக்கப்படும் பல நாள் மீன்பிடி படகு கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது…

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் கிடைத்து வருகின்ற கனமழை மேலும் 3 நாட்களுக்கு நீடிக்கும் வாய்ப்புள்ளது என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக புவியியற்துறை சிரேஷ்ட விரிவுரையாளர்…

திருகோணமலை – தம்பலகாமம் பிரதேச செயலக பிரிவில் உள்ள கல்மெடியாவ தெற்கு பகுதியில் ஊருக்குள் புகுந்த காட்டு யானை வீட்டினை சேதப்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம் நேற்று இரவு…

மாவீரர்களின் பெற்றோரை கௌரவிக்கும் நிகழ்வு இன்றைய தினம் கிளிநொச்சி மாவட்டத்தின் புன்னை நீராவி கிராம அலுவலர் பிரிவில், பனிக்குழுவின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்றது. மாவீரர்களின் பெற்றோர்கள், உறவினர்கள், மாவீரர்…

வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கை புலம்பெயர் சமூகத்தின் நலன் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதில் அரசாங்கம் உறுதிபூண்டுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்…