Day: October 27, 2025

மாவட்ட புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவல் ஒன்றிணை அடுத்து ஏறாவூர் பகுதியில் போதைப்பொருள் விற்பனை நிலையமாக செயற்பட்டு வந்த வீடு ஒன்றை நேற்றையதினம் (26) முற்றுகையிட்டபோதே…

முன்னணி உலகளாவிய பயண வழிகாட்டியான லோன்லி பிளானட் (Lonely Planet) பட்டியலிட்ட 2026 ஆம் ஆண்டில் பார்வையிட சிறந்த 25 இடங்களில் இலங்கையின் வடக்கில் உள்ள யாழ்ப்பாண…

பொலிஸ் சிறப்பு அதிரடிப் படை (STF) அதிகாரிகள் குழு நடத்திய சிறப்பு சோதனையின் போது கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தொம்பே பகுதிகளில் நேற்று (26)…

வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்க எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வெளிவிகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். பொது…

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான நேரடி விமான சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதன்படி, கொல்கத்தாவிலிருந்து இண்டிகோ விமானம் 6E 1703 திங்கட்கிழமை (27) தெற்கு சீன நகரமான குவாங்சோவில்…

உலகில் உள்ள எண்ணற்ற தீர்க்கதரிசிகளில் பாபா வாங்காவும் ஒருவர். இவரது கணிப்புகள் மிகவும் பிரபலமானது. ஏனென்றால் ஒவ்வொரு ஆண்டும் உலகில் நடக்கும் நிகழ்வுகளை முன்கூட்டியே இவர் கணித்து…

கணேமுல்ல சஞ்சீவ படுகொலையுடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்திக்கு உதவிய ஆனந்தன் என்பவரின் வீட்டில் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினர் தெரிவித்தனர். இஷாரா செவ்வந்தி…

மோட்டார் சைக்கிள் பந்தயங்களில் பங்கேற்ற எட்டு மோட்டார் சைக்கிள்களுடன் எட்டு சாரதிகள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக கொட்டாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொட்டாவ – ஹொரண 280 பேருந்து வழித்தடத்தில் இச்…