Day: October 15, 2025

அலுத்தோயா, சிங்ககம கிராமத்தில் தனது சொந்த நிதியில் 6,000 அன்னாசிச் செடிகளைப் பயிரிட்டுள்ள விவசாயி, இன்னும் இரண்டு மாதங்களில் அறுவடை செய்யத் தயாராக இருப்பதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.…

வங்கிக் கணக்கிலிருந்து ரூ.569,610.00 மோசடி செய்த வழக்கில் நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றப் புலனாய்வுத் துறையின் வடமேற்கு மாகாண கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு…

ராஜஸ்தானில் செவ்வாய்க்கிழமை (14) பிற்பகல் ஜெய்சால்மரில் இருந்து ஜோத்பூருக்குச் சென்ற தனியார் பேருந்து ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்து விபத்துக்குள்ளானது. இந்த அனர்த்தத்தில் 20 பேர் உடல்…

தெற்கு கடற்பகுதியில் மிதந்து கொண்டிருந்த நிலையில் இலங்கை கடற்படையால் மீட்கப்பட்ட 51 பொதிகளில் மொத்தம் 839 கிலோகிராம் போதைப்பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன்படி குறித்த பொதிகளில் ‘ஐஸ்’…

கீரி சம்பா அரிசிக்கு மாற்றாகக் கருதப்படும் பொன்னி சம்பா அரிசியை (GR 11) இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி நாளை முதல் நவம்பர் 15 ஆம் திகதி…

யாழ். கோப்பாய் பொலிஸ் நிலையம் அமைந்துள்ள காணியை அதன் உரிமையாளர்களிடம் கையளிக்குமாறு நீதிமன்றம் கட்டளையிட்டுள்ள நிலையில், இன்று புதன்கிழமை நீதிமன்றத்தின் மூலம் அந்தக் காணி உரிமையாளர்களிடம் கையளிக்கப்படவுள்ளது.…

‘கணேமுல்ல சஞ்சீவ’ கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட முக்கிய சந்தேக நபரான ‘இஷாரா சேவ்வந்தி’ உட்பட ஐந்து இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்காக ஏற்கனவே நேபாளத்தில் உள்ள…

அயன மண்டலங்களுக்கு இடையிலான ஒடுங்கும் வலயமும் (வட அரைக் கோளத்திலிருந்தும் தென் அரைக் கோளத்திலிருந்தும் வீசும் காற்றுகள் ஒடுங்கும் இடம்) நாட்டைச் சூழவுள்ள பகுதிகளில் விருத்தியடைந்த வளிமண்டலத்…