மனிதனது வாழ்க்கைப்பாதை பலகோணங்களில் மாறுபடக்கூடியது. எப்படி மாறினாலும் அதற்கேற்ற மனிதர்களாக அதன் பின்னால் ஓட வேண்டிய இக்கட்டான சூழ்நிலையில் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். போராட்டங்களும் சகிப்புக்களும்…
Day: October 9, 2025
விவசாயத் திணைக்களத்தின் மேற்பார்வையில் சோதனை செய்யப்பட்ட இரண்டு புதிய மாதுளை வகைகள் வெற்றிகரமாக முடிந்துள்ளன. ‘மலி பிங்க்’ மற்றும் ‘லங்கா ரெட்’ எனப் பெயரிடப்பட்ட இவ்வகைகள், அம்பலாந்தோட்டை…
கிழக்கு சீனாவில் பெண்ணொருவர் தனது முதுகுவலிக்கு சிகிச்சையளிக்க எட்டு உயிருள்ள தவளைகளை விழுங்கியதால் கடுமையான ஒட்டுண்ணி தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 82 வயதுடைய ஜாங் என்ற…
இலங்கை அஞ்சல் துறையானது இன்றைய தினம் காலை 10.00 மணிக்கு பதுளை அஞ்சல் வளாக கேட்போர் கூடத்தில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி நளிந்த…
2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் மூளையாக செயல்பட்டவர் குறித்து சமூக ஊடகங்களில் பரவும் போலியான செய்தி குறித்து பொலிஸ் ஊடகப் பிரிவு தெளிவுபடுத்தியுள்ளது. அதன்படி, உயிர்த்த ஞாயிறு…
யாழ்ப்பாணம் செம்மணி வளைவு பகுதியில் அமைக்கப்பட்ட அணையா விளக்கு தூபி விசமிகளால் சேதமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. செம்மணி மனிதப் புதைகுழி மீதான இருள் நீங்கவும், வலிந்து காணாமலாக்கப்பட்டோர் விடயத்திற்கு…
இந்தியா- மும்பையில் 19,650 கோடி ரூபா செலவில் கட்டப்பட்ட நவி மும்பை சர்வதேச விமான நிலையம் இந்திய பிரதமர் நரேந்திர மோடியால் நேற்று மாலை திறந்து வைக்கப்பட்டது.…
ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் “பெண்கள், அமைதி மற்றும் பாதுகாப்பு” என்ற தலைப்பில் நேற்று விவாதம் நடைபெற்றது. இதில் பேசிய பாகிஸ்தான் பிரதிநிதி சைமா சலீம்,…
2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் மீள் திருத்தம் செய்யப்பட்ட முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இலங்கைப் பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்ளங்களான www.doenets.lk…
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் அடுத்த 48 மணி நேரத்தில் ஒரு புதிய பிரதமரை நியமிப்பார் என்று புதன்கிழமை (08) அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது. மேலும் பல…