Day: October 2, 2025

வவுனியா – பண்டாரிகுளம் பகுதியில் உள்ள பிரபல பாடசாலையில் முதலாம் ஆண்டு மாணவர் ஒருவரை ஆசிரியை தாக்கியதில் குறித்த மாணவன் காயமடைந்துள்ளார். முதலாம் ஆண்டில் கற்கும் மாணவனை…

இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் உள்ள ஒரு இஸ்லாமிய உறைவிடப் பாடசாலையின் இடிபாடுகளுக்குள் சிக்கிய சுமார் 60 சிறுவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்த…

கற்பிட்டி களப்பின் அரிச்சல் கடல் பகுதியில் நேற்று (01) காலை இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, 04 கிலோ 454 கிராம் தங்கம்…

தங்காலை சீனிமோதர பகுதியில் மூன்று லொறிகளில் இருந்து கைப்பற்றப்பட்ட பாரிய அளவிலான போதைப்பொருள் தொகையுடன் தொடர்புடைய மற்றொரு நபர் தங்காலை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவால் கைது…

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவை குறிவைத்து தவறான தகவல்களைப் பரப்புவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த ஆணைக்குழு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து இலஞ்ச…

குறிப்பிடத்தக்க மைல்கல் சாதனையாக, வரலாற்றில் 500 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நிகர மதிப்பினை விஞ்ஞசிய தனிநபராக டெஸ்லாவின் (TSLA.O) தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க் (Elon…

புதிய திருத்தப்பட்ட குடிவரவு மற்றும் குடியகல்வு ஒழுங்கு விதிகளின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட தனிநபர் முதலீட்டாளர் பிரிவின் (Individual Investor Category) கீழ் இலங்கை தனது வரலாற்றில் முதல்…

கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது, நன்னடத்தை மையங்களில் வைக்கப்படும் சிறுவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் உதவி ஆணையாளர் நொரிகா தர்ஷனி பெரேரா…