Day: October 1, 2025

தமிழ்நாட்டின் சென்னை அருகே கட்டுமானப் பணிகளில் உள்ள எண்ணூர் அனல் மின் நிலையத்தில் ஒரு வளைவு இடிந்து வீழ்ந்ததில் 9 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் அசாம் மற்றும்…

யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழி மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் சர்வதேச நீதி கோரி, வடக்கு, கிழக்கில் முன்னெடுக்கப்படும் சுழற்சிமுறை உணவு தவிர்ப்புப் போராட்டம் இன்றையதினம்…

மத்திய பிலிப்பைன்ஸை தாக்கிய 6.9 ரிச்டர் அளவிலான நில நடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 69 ஆக உயர்வடைந்துள்ளது. மேலும் படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று…

16 வயதுக்குட்பட்ட சிறுமியை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைதான முன்னாள் பொரளை பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு ஹோமாகம மேல் நீதிமன்ற நீதிபதி நவரட்ண மாரசிங்க…

போதைப்பொருள் விவகாரத்தில் சந்தேக நபராக கைது செய்யப்பட்டுள்ள பொதுஜன பெரமுனவின் முன்னாள் உறுப்பினர் சம்பத் மனம்பேரி நடராஜா ரவிராஜ் படுகொலை விவகாரத்தில் சந்தேக நபரல்ல என ஸ்ரீ…

நியூயோர்க் மற்றும் ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, இன்று (01) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தினூடாக இலங்கையை வந்தடைந்தார். அதன்படி, இன்று…

2022 ஆம் ஆண்டில் நேபாளத்தில் தனது ரயில் பாதைகளை விரிவுபடுத்திய பின்னர், இந்திய ரயில்வே இப்போது மற்றொரு சர்வதேச விரிவாக்கத்திற்கு தயாராகி வருகிறது. அதன்படி, மலைகளால் சூழப்பட்ட…

ஹொரவ்பொத்தானை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கபுகொல்லாவ வீதியில் பஹுலாவ சந்திக்கு அருகில் நேற்று (செப்.30) இடம்பெற்ற விபத்தொன்றில் இருவர் உயிரிழந்துள்ளனர். ஹொரவ்பொத்தானையில் இருந்து கபுகொல்லாவ நோக்கிப் பயணித்த…

நிட்டம்புவ, உடமிட்ட பகுதியில் ஒரு வேன் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இன்று (01) அதிகாலை 1.15 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. பொலிஸாரின் கூற்றுப்படி,…

காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்திற்கான (OMP) உறுப்பினர் பதவிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. 2016 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க, காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகம் (தாபித்தலும்,…