வவுனியா – கனகராயன்குளம் பகுதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் ஜேர்மன்நாட்டை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து தொடர்பாக மேலும் தெரிய வருகையில், கொழும்பில் இருந்து யாழ்.நோக்கி…
Day: September 19, 2025
அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக பிரான்ஸ் முழுவதும் வியாழக்கிழமை (18) முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களில் இலட்சக்கணக்கானோர் பங்கேற்றனர். ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனும் அவரது புதிய பிரதமர் செபாஸ்டியன் லெகோர்னுவும்…
இதனால், இந்த கோடையில் தாய்வானுக்கு ஏற்றுமதி செய்யவிருந்த வெடிமருந்துகள், ட்ரோன்கள் உள்ளிட்டவை நிராகரிக்கப்பட்டது. ப்ளூம்பெர்க் செய்தியின் கருத்துக்கான கோரிக்கைக்கு வெள்ளை மாளிகை உடனடியாக பதிலளிக்கவில்லை. தைபேயில் உள்ள…
நாட்டில் 30 வருடங்களாக விடுதலைப்புலிகளுடன் இடம்பெற்ற பயங்கரவாத யுத்தம் முடிவிற்கு கொண்டுவரப்பட்டு பல வருடங்கள் கடந்துள்ள நிலையிலும் அனுராதபுரம் விலச்சிய பகுதி மக்கள் இன்னமும் அன்றாட வாழ்க்கைக்காக…
நாட்டில் 30 வருடங்களாக விடுதலைப்புலிகளுடன் இடம்பெற்ற பயங்கரவாத யுத்தம் முடிவிற்கு கொண்டுவரப்பட்டு பல வருடங்கள் கடந்துள்ள நிலையிலும் அனுராதபுரம் விலச்சிய பகுதி மக்கள் இன்னமும் அன்றாட வாழ்க்கைக்காக…
இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களிலிருந்து சுங்கத் துறை தற்போது கிட்டத்தட்ட 430 பில்லியன் ரூபாய் வரி வருவாயைப் பெற்றுள்ளதாக சுங்கப் பணிப்பாளர் ஜெனரல் சீவலி அருக்கோட தெரிவித்தார். இந்த…
நுண்கடன் காரணமாக மண்முனை தென் எருவில்பற்று பிரதேசசபைக்குட்பட்ட பகுதியில் 22 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பிரதேச சபையின் தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு, மண்முனை…