Day: September 16, 2025

கத்தார் மீதான தாக்குதல் குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தம்மிடம் ஏதும் தெரிவிக்கவில்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இதேவேளை, கத்தாரில் இடம்பெற்ற…

கிளிநொச்சி மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் வசமிருந்த முப்பது ஏக்கர் வரையான காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. கடந்த 2009 ஆண்டு தொடக்கம் பாதுகாப்பு படையினர் வசமிருந்த தனியார் மற்றும் அரச…

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கொழும்பில் மீண்டும் குடியேறுவதற்கு இதுவரையில் தீர்மானம் எதையும் எடுக்கவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.…

விமான விபத்தில் இருந்து உயிர் பிழைக்க உதவும் செயற்கை நுண்ணறிவு எயார் பேக் (AIR BAG) வடிவமைக்கப்பட்டுள்ளது. பிட்ஸ் (BITS) பல்கலைக்கழகத்தின் டுபாய் வளாகத்தைச் சேர்ந்த பொறியியலாளர்களான…

இளம் பெண்ணொருவர் தனது 3 ஆவது பிரசவத்தில் 4 குழந்தைகளைப் பெற்றெடுத்த சம்பவம் பெரும் மகாராஷ்டிரா மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது. சத்தாரா மாவட்ட அரச வைத்தியசாலையில் கடந்த வெள்ளிக்கிழமை…

நாடளாவிய ரீதியில் நேற்று (15) மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது மொத்தம் 598 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக, 27,580 பேர் சோதனைக்கு…

பிரித்தானியாவின் நாடாளுமன்றத்தைக் கலைக்க வேண்டும்’ என சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பிரபல தொழிலதிபர் எலோன் மஸ்க்கிற்கு, அந்நாட்டின் அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஐரோப்பிய…