பாதாள உலகக்குழுத் தலைவர் கெஹெல்பத்தர பத்மேவுடன் தொடர்பினை பேணிய குற்றச்சாட்டில் கம்பஹா வலய, குற்றப்புலனாய்வுப் பிரிவின் உதவி பொலிஸ் பரிசோதகர் ஒருவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது…
Day: September 11, 2025
பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தனக்கு எதிராக ஒரு பில்லியன் ரூபா இழப்பீடு கோரி மானநஷ்ட வழக்கு தாக்கல் செய்துள்ள நிலையில்…
வியாழக்கிழமை (11) காலை ராமேச்சாப் மாவட்ட சிறைச்சாலையில் ஒரு கும்பல் தப்பிக்கும் முயற்சியைத் தடுக்க நேபாள இராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில் சுமார் 12 முதல்…
காலை 08.50 மணிக்கு பதுளை ரயில் நிலையத்திலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிச் சென்ற பொடி மெனிகே எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டுள்ளது. ஹாலி எல ரயில் நிலையத்திற்கும்…
பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்த கல்வி அமைச்சு முடிவு செய்துள்ளது. போக்குவரத்து அமைச்சகத்துடன் இணைந்து, இதற்கான சிறப்பு கூட்டுத் திட்டம் ஒன்று…
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விஜேராம இல்லத்தில் இருந்து இன்று வெளியேறவுள்ளதாகப் பொதுஜன பெரமுனவின் மூத்த செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதிகளின் உரிமைகள் இரத்து தொடர்பான…