Day: September 10, 2025

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் மேம்பாட்டுக்கான 600 மில்லியன் ரூபாய் மானிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இந்தியாவும் இலங்கையும் கையெழுத்திட்டுள்ளன. மன்னார் மாவட்ட பொது மருத்துவமனையில் விபத்து மற்றும்…

கடந்த ஆண்டில் சுமார் 350 பொலிஸ் அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். பொலிஸ் துறையை அரசியலற்றதாக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக,…

கம்பஹா விக்ரமாராச்சி பல்கலைக்கழகத்தின் எந்தவொரு மாணவருக்கும் அநீதி ஏற்படாத வகையில் தீர்வுகளை வழங்க அரசு நடவடிக்கை எடுக்கும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். நாடாளுமன்ற…

எல்ல-வெல்லவாய பிரதான வீதியில் அண்மையில் நடந்த விபத்துடன் தொடர்புடைய பேருந்தின் உரிமையாளர் பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளார். வியாழக்கிழமை இரவு (04) எல்ல-வெல்லவாய வீதியின் 24வது மைல்கல் அருகே…

இலங்கை போக்குவரத்து சபையின் கொழும்பில் உள்ள மத்திய பேருந்து முனையம் நாளை (11) முதல் 10 மாத காலத்திற்கு மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முனையத்தின் புனரமைப்புப் பணிகள்…

இந்தியா, சீனாவுக்கு அதிக வரியை விதிக்குமாறு ஐரோப்பிய கூட்டமைப்புக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார். ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கி வருவதால் இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா…

சுவீடனில் எலிசபெத் லான் என்பவர் சுகாதாரத்துறை அமைச்சராகப் பதவியேற்று சிறிது நேரத்தில் மயங்கி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுவீடன் நாட்டின் புதிய சுகாதாரத்துறை அமைச்சராக…