Day: September 8, 2025

முச்சக்கரவண்டி கொடுக்காததால் வீட்டில் தகராறில் ஈடுபட்ட மருமகனை மாமனார் பொல்லால் தாக்கியதில் மருமகன் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் காலி – கரந்தெனிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தல்கஹவத்த பிரதேசத்தில்…

வெளிநாடுகளில் அனர்த்தங்களை எதிர்கொள்ளும் இலங்கையர்களின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில் திட்டமொன்றை செயற்படுத்த ஜனாதிபதி நிதியம் திட்டமிட்டுள்ளது. வெளிநாட்டில் பல்வேறு அனர்த்தங்களினால் பாதிக்கப்படும் இலங்கையர்களுடைய பிள்ளைகளின் கல்வியைப் பாதுகாப்பதற்காக குறித்த…

மாகாண சபைத் தேர்தல் அடுத்த வருடம் நடத்தப்படும் என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நூலகம் ஒன்றை திறந்து வைத்து…