Day: September 4, 2025

மன்னாரில் காற்றாலை கோபுரங்கள் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவற்றுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் கவனயீர்ப்பு போராட்டம் இன்றைய தினம் 33 ஆவது நாளாகவும் சுழற்சி…

தற்போது செயல்படாத 33 அரச நிறுவனங்களை இரண்டு கட்டங்களாக முறையாக மூடுவதற்கு ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. இன்று (04) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை…

வௌிநாடுகளில் தலைமறைவாகியிருந்து இலங்கையில் குற்றச் செயல்களை முன்னெடுத்து வந்த ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்களில் 17 குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்பட்டு நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர்…

பல அரசியல்வாதிகளுக்கு எதிராக 1000க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் விசாரணையில் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல்…

தற்போதைய அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து புதிய சக்தியொன்றை உருவாக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சாமர…

கச்சத்தீவு தொடர்பாக எந்தவொரு கலந்துரையாடலும் மேற்கொள்ள தேவையில்லை எனவும். ஏனெனில் கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானது எனவும் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல்…

காணாமல்போன ஆட்கள் தொடர்பான முறைப்பாடுகள் பற்றிய விசாரணைகளை நடத்துவதற்காக தகைமையுடன் கூடிய நபர்களை உள்ளடக்கிய குழுக்களை நியமிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 2016 ஆம் ஆண்டின் 14…

வெளிநாடுகளில் அனர்த்தங்களுக்கு முகங்கொடுத்து உயிரிழக்கும், சிறையில் அடைக்கப்படும் அல்லது காணாமல் போகும் இலங்கை தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு உள்நாட்டில் பாடசாலை மற்றும் பல்கலைக்கழகக் கல்வியை உறுதிசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.…