Month: June 2025

இந்தியாவின் அஹமதாபாத்தில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆறு வருட கனவுகளுடன் லண்டனில் புதிய வாழ்க்கையைத்…

நெல் வயலில் ஒரு பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மினுவங்கொடை பொலிஸ்  பிரிவின் உன்னருவ பகுதியில் உள்ள ஒரு வயலில் பெண் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக கிடைத்த தகவலின் அடிப்படையில்…

இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஹமில்டன் வனசிங்க காலமானார். இவர் தனது 91ஆவது வயதில் காலமானார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கணவருக்கும், சகோதரனுக்கும் போதை மாத்திரைகளை கொண்டு சென்ற சந்தேகத்தில்  பெண் ஒருவர் கைது கைதுசெய்யப்பட்டுள்ளதாக அநுராதபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைதுசெய்யப்பட்டவர் அநுராதபுரம்…

களுத்துறை, மத்துகம பகுதியில் நேற்று இரவு இருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் படுகாயமடைந்து, களுத்துறை, நாகொட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒருவர் உயிரிழந்துள்ளதாக மதுகம பொலிஸார்…

இலங்கையின் இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் பி.கே.ஜி.எம். லசந்த ரொட்ரிகோ, இந்தியாவுக்கு அதிகாரப்பூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ளார். இவர், நேற்று முதல் எதிர்வரும் 14ஆம் திகதி வரை இந்தியாவுக்கான அதிகாரப்பூர்வ பயணத்தை…

2025ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் இலங்கைக்கு வருகைத்தந்த சுற்றுலாப் பயணிகளில், இந்திய சுற்றுலாப் பயணிகள் முதலிடத்தில் உள்ளனர். இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையகத்தின் தரவு இதனை காட்டுகிறது.…

எதிர்வரும் வாரங்களில் அதிக மழையுடன் கூடிய காலநிலை நிலவும் என்பதால், நாடு முழுவதும் டெங்கு தொற்றின் தீவிர பரவலை தடுக்க சுகாதார அதிகாரிகள் தயார் நிலையில் உள்ளனர்.…

மங்கோலிய நாட்டின் அருங்காட்சியக சேகரிப்பில் இருந்து டைனோசரின் ஒரு புதிய இனத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதன்படி, அவை டைரனோசர்களின் பரிணாம வரலாற்றை திருப்பி எழுதுகின்றன என்று அவர்கள் கூறியுள்ளனர். தாங்கள் ஆய்வு…

யாழ் நகரில் அமைந்துள்ள பிரபல பெண்கள் பாடசாலைக்கு அருகில் யாசகம் பெறும் பெண் ஒருவர் மாதம் லட்சக்கணக்கில் பணம் சேமிப்பதாக ஆச்சர்ய தகவல் வெளியாகியுள்ளது. குறித்த பெண் கையில் கட்டுடன்…