Month: June 2025

ஈஸ்டர் தாக்குதல் குற்றவாளிகளை கண்டறிந்து நீதியின் முன் கொண்டு வர அரசாங்கம் அளித்த வாக்குறுதியை மறந்து விட்டதாக மால்கம் கார்டினல் விமர்சனம் வெளியிட்டுள்ளார். ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத…

இந்தியாவின் கேரள கடலில் தீயினால் சிக்கி வெடித்து சிதறும் சிங்கப்பூர் கப்பல், கடலில் மூழ்குவதை தடுக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. கடற்படைக்கு சொந்தமான அவசரகால சேவை கப்பலான ‘வோட்டர் லில்லி’ இந்த பணியில்…

நிறுத்தி வைக்கப்பபட்டிருந்த லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் இளைஞன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். எம்பிலிப்பிட்டியவிலிருந்து இரத்தினபுரி நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து, பெல்மடுல்லை…

யாழ்ப்பாணம் – தையிட்டி விகாரை அமைந்துள்ள தனியார் காணிகளுக்கு நட்ட ஈடு அல்லது மாற்றுக் காணிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்…

வடமத்திய மாகாண ஆயுர்வேத திணைக்களத்தின் முன்னாள் ஆணையாளர் மீது அசிட் வீச்சு தாக்குதல் நடத்தியதில் முழுமையாக பார்வை இழக்கச் செய்த குற்றச்சாட்டில் முன்னாள் இராணுவ வீரர் உட்பட…

2009 ஆம் ஆண்டுக்கு முன்பு வழங்கப்பட்ட புதுப்பிக்கப்படாத அனைத்து சாரதி அனுமதி பத்திரங்களையும் இரத்து செய்வது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. அதற்கமைய, தேவையான பரிந்துரைகள்…

யாழ்ப்பாண மாநகர சபையின் முதல்வரைத் தெரிவு செய்வதற்கான அமர்வு இன்று நடைபெறவுள்ளது. 45 உறுப்பினர்களைக் கொண்ட யாழ்ப்பாண மாநகர சபையில் 23 ஆசனங்களைக் கொண்டிருக்கும் தரப்பே ஆட்சியமைக்க…

அகமதாபாத் விமான விபத்தில் ஒரு பயணி மட்டும் உயிர் தப்பியுள்ளார். குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஏர் இந்தியா…

நாமல் ராஜபக்சவின் பினாமி கைது செய்யப்பட்டுள்ளார். இவரது பெயர் நித்யா சேனானி . அவர் ஒரு காலத்தில் சிறிலங்கன்; ஏர்லைன்ஸில் விமானப் பணிப்பெண்ணாகப் பணியாற்றினார். நாமல் ராஜபக்சவின்…

அஹமதாபாத் விமான விபத்தில் பலியானவர்களின் குடும்பத்துக்கு இந்திய மதிப்பில் தலா ஒரு கோடி ரூபா நிவாரணம் வழங்கப்படும் என்று டாடா குழுமத் தலைவர் என். சந்திரசேகர் அறிவித்துள்ளார்.…