Day: June 27, 2025

மன்னாரில் தமிழ்த் தேசியம் குழிதோண்டி புதைக்கப்பட்டுள்ளதாக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் மன்னார் மாவட்ட பொறுப்பாளர் அருளானந்தம் விஜயராஜ் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த…

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குற்பட்ட பல்வேறு பகுதிகளில் களவாடப்பட்ட 4 மோட்டர்களுடன் இரண்டு சந்தேக நபர்களை பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர். சரசாலை, மட்டுவில் பகுதியை…

வடக்கில் 5,941 ஏக்கர் காணிகளை அரச காணிகளாக்கி கையகப்படுத்துவதற்கான வர்த்தமானிக்கு தடை விதித்து உயர் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. நாளைய தினம் காலக்கெடு முடிவடையும் கடைசித்…

இலங்கையர்கள் மற்றும் பிற வெளிநாட்டு பயணிகளுக்கும் கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இதன்படி, தங்கள் குழந்தைக்கு அமெரிக்க குடியுரிமையைப் பெறுவதற்காக, குழந்தை பிரசவிக்கும்…

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா உள்ளிட்ட குழுவினரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.…

கொடிகாமம் சந்தியிலிருந்து பரந்தன் சந்திக்கு இடையில் குறுந்தூர பயணிகளையும் ஏற்றி செல்லுமாறு , நெடுந்தூர பேருந்து சாரதிகளுக்கு வீதிப் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் க.மகேஸ்வரன் அறிவுத்தியுள்ளார்.…

இலங்கை போக்குவரத்து சபையின் வடக்கு மாகாண சாலைகளில் நடைபெறும் சட்டவிரோத அத்துமீறல் செயற்பாடுகளை கண்டித்து எதிர்வரும் முதலாம் திகதி வடக்கு மாகாணம் தழுவிய சேவை முடக்கல் போராட்டம்…

செம்மணி மனித புதைகுழியில் இருந்து குழந்தை ஒன்றின் மண்டையோட்டு தொகுதி உள்ளிட்ட மூன்று மனித எலும்பு கூட்டு எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி மனித புதைகுழியில் இராண்டாம்…