Day: June 11, 2025

மொனராகலையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்தொன்று வெல்லம்பிட்டி வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த லொறியுடன் மோதியதில் 9 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது. விபத்தில் காயமடைந்தவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில்…

யாழ்ப்பாணத்தில் வீடொன்றில் சட்டவிரோதமான கருக்கலைப்பு செய்த பெண் உயிரிழந்துள்ளார். சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் பெண் ஒருவரே உயிரிழந்துள்ளார். வீடொன்றில் சட்டவிரோதமான கருக்கலைப்பினை மேற்கொண்ட…

மேரிலாந்தின் ஓஷன் சிட்டி கடற்கரையில் ஒரு பெரிய ராஜ நாகம் ஒன்று கரைக்கு வந்தும் கடலுக்கு போய் அலைந்து விளையாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. மேரிலாந்தின்…

உகந்தை மலையில் புத்தர் சிலை நிறுவப்பட்டிருக்கவில்லையென அம்பாறை மாவட்ட தமிழரசுக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன் கருத்து வெளியிட்டுள்ள நிலையில் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளதை தாயக செயலணி சிவில்…

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்ட பணிநீக்கம் செய்யப்பட்ட சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய, புதுக்கடை இலக்கம் 01 நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது, அவரை…

கொழும்பு ஹொரணை – வாகவத்த பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது குறித்த விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவது, ஹொரணை, வகவத்தை பகுதியில்…

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற மூன்று வீதி விபத்துகளில் இளைஞர் உட்பட மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்துகள் மாங்குளம், அம்பன்பொல மற்றும் வரகாபொல பொலிஸ் பிரிவுகளில்…

உரிய ஆவணங்கள் எதுவுமின்றி தமிழகம் காரைக்கால் ரயில் நிலையத்தில் சுற்றித் திரிந்த இலங்கையைச் சோ்ந்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸார் காரைக்கால் ரயில் நிலையத்தில் அண்மையில்…

யாழ்ப்பாணத்தில் வரலாற்று சிறப்பு மிக்க நயினா நாகபூசணி அம்மன் ஆலயத்திற்குள் பாதணிகளை அணிந்து கொண்டு பெரும்பான்மை இனத்தை சேர்ந்த மக்களும் பௌத்த பிக்குவும் சென்றுள்ள காணொளி தற்போது…

யாழ். நல்லூர் கந்தசுவாமி கோயிலுக்கு முன்பாக நடைபெற்ற பால் புதுமையினரின் (LGBTQ) நடைபவனி குறித்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் அமைப்பாளர் கீதநாத் காசிலிங்கம் கண்டனம் தெரிவித்துள்ளார்.…