காலி, வாதுவ பகுதியில் மேலதிக வகுப்பிலிருந்து மகளை அழைத்து வரச் சென்ற தந்தை ஒருவர் கார் மோதி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் வாதுவ மகாவிஹார பகுதியை…
Day: June 10, 2025
வெசாக் பண்டிகையின் போது, வழங்கப்பட்ட ஒரு சர்ச்சைக்குரிய கைதி ஒருவருக்குரிய மன்னிப்புக்கு, பொறுப்பேற்கத் தவறியதாக, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற…
மல்வத்து ஓயாவின் பழைய பாலத்திற்கு அருகில் நீராடிக் கொண்டிருந்த பெண் ஒருவர் நேற்று (09) நீரில் அடித்துச் செல்லப்பட்டு மீட்கப்பட்டார். சம்பவ இடத்தில் பணியிலிருந்த பொலிஸ் உத்தியோகத்தரால்…
ஹம்பாந்தோட்டை, வீரகெட்டிய – அத்துபோண்டே பகுதியிலிருந்து 100 கிலோகிராம் நிறையுடைய ஹெரோயின் எனச் சந்தேகிக்கப்படும் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் கைவிடப்பட்ட காணியொன்றிலிருந்து இவை மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.…
சுவாச நோய்கள் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்து வருவது குறித்து அரசு வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) இன்று பொதுமக்களை எச்சரித்ததுடன், குறிப்பாக பெரிய கூட்டங்களில் கலந்து கொள்ளும்போது…
இலங்கையிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தனுஷ்கோடிக்கு அகதிகளாக சென்றுள்ளனர். அவர்கள் அனைவரும் மண்டபம் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இலங்கையில் உள்ள கண்டி மாவட்டம், கம்பளை பகுதியைச்…
திருகோணமலை – கந்தளாய் பிரதேசத்தைச் சேர்ந்த பிராந்திய ஊடகவியாளர் பிரியான் மலிங்க (வயது 34) மரணமடைந்ததற்கான பின்னணி குறித்து தற்போது சந்தேகங்கள் எழுந்துள்ளன. இவர் லிலாரத்ன மாவத்தை…
குரு பகவான் எந்த வித பாரபட்சமுமின்றி அனைவர் மீதும் சமமான அருளை பொழிகிறார். எனினும், ஜோதிட சாஸ்திரப்படி சில ராசிகள் அவருக்கு பிடித்த ராசிகளாக உள்ளன. இவர்கள்…
புத்தளம் – கொழும்பு பிரதான வீதியில், புத்தளம் பௌத்த மத்தியஸ்தானத்திற்கு அருகில் நேற்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். புத்தளம், பாலாவி, ஹஸைனியாபுரத்தைச்…
புத்தளம் வென்னப்புவ பகுதியைச் சேர்ந்த கணவர் ஒருவர் தனது மனைவியைத் தாக்கி கொலை செய்துள்ளார். இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தின் பின்னர் கணவர் இந்தக் குற்றத்தைச் செய்துள்ளார்.…
