இன்றைய செய்தி இலங்கையில் நேர்ந்த கொடூரம் ; 21 வயது மனைவியை கொன்ற கணவன்June 10, 20250 புத்தளம் வென்னப்புவ பகுதியைச் சேர்ந்த கணவர் ஒருவர் தனது மனைவியைத் தாக்கி கொலை செய்துள்ளார். இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தின் பின்னர் கணவர் இந்தக் குற்றத்தைச் செய்துள்ளார்.…