நெடுந்தீவு பிரதேசசபையின் தவிசாளராக தமிழரசுக்கட்சியின் உறுப்பினர் சங்கரப்பிள்ளை சத்தியவரதன் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார். நெடுந்தீவு பிரதேசசபையின் தவிசாளரைத் தெரிவு செய்யும் அமர்வு இன்று 11.30 மணிக்கு வடக்கு…
Month: June 2025
இந்த ஆண்டின் கடந்த 5 மாதங்களில் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு பெறப்பட்ட முறைப்பாடுகளின் எண்ணிக்கை 2,000ஐ தாண்டியுள்ளது. அதன்படி, 2025 ஜனவரி 1,…
பொலிஸ் பொறுப்பதிகாரிகள் ஐவருக்கு உடனடியாக இன்று நடைமுறைக்கு வரும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள பொலிஸ் நிலையங்களில் இருந்து ஐந்து பொறுப்பதிகாரிகளுக்கு (OIC) உடனடி…
பண்டாரகம பகுதியில் கெப் வாகனத்தின் கதவில் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் மோட்டார்…
பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள ஸ்வாட் ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கில், சுற்றுலா வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 18 பேர் நீரில் அடித்து…
ஹசலக பொலிஸ் பிரிவில் அம்பகஹபெலெஸ்ஸ பகுதியில் பழங்கால பொருட்களை பெறும் நோக்கில் அகழ்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த தேரர் ஒருவர் உட்பட சந்தேகநபர்கள் 3 பேரை பொலிஸார் கைது…
மின்சார திருத்த சட்டமூலம் மீதான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை பிரதி சபாநாயகர் பாராளுமன்றத்தில் அறிவித்தார். பல பிரிவுகள் அரசியலமைப்பை மீறுவதாகவும், பாராளுமன்றின் விசேட பெரும்பான்மை மற்றும் பொது…
ஹம்பாந்தோட்டையில் 5000 பேருக்கான கருத்தரங்கு மண்டபம் ஒன்றை அமைத்து மக்கள் பணத்தை வீணடித்துள்ளார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் கவுசல்யா ஆரியரத்ன தெரிவித்துள்ளார். இன்றைய தினம் பாராளுமன்றில் நிதி…
ஒரே பாடசாலையில் கல்விகற்கும் மூன்று மாணவிகளை தனது ஆடம்பர வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் திருமணமான மென்பொருள் பொறியாளரை கைது செய்துள்ளதாக மொரகஹஹேன…
முன்னதாக யாழ்ப்பாணம் பிரதிப் பொலிஸ் மா அதிபராகப் பணியாற்றி வந்த காளிங்க ஜெயசிங்க கொழும்புக்கு பணி இடமாற்றம் செய்யப்பட்டத்தை தொடர்ந்து அவருடைய இடத்துக்கு கொழும்பில் பணியாற்றிவந்த மாறப்பன…