கல்னேவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹெலபதுகம பகுதியில் வயல் நிலத்தில் உள்ள கிணற்றில் விழுந்து நபரொருவர் உயிரிழந்துள்ளதாக கல்னேவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். கல்னேவ பொலிஸ் நிலையத்திற்கு நேற்று (23)…
Month: February 2025
கிளிநொச்சி, பரந்தன் பகுதியில் 400 கிலோவுக்கும் அதிகமான கேரள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பரந்தன் பகுதியில் லொறியில் கொண்டுச் செல்லப்பட்ட 400 கிலோவுக்கும் அதிகமான கேரள கஞ்சா …
கடந்த 21 ஆம் தேதி கொட்டாஞ்சேனை பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் நடத்திய துப்பாக்கிச் சூடு மற்றும் கொலைக் சம்பவத்திற்கு உதவிய மற்றுமொறு சந்தேக நபர் …
கொலையாளியை தங்களது Crush (க்ரஷ்) என்று கூறி மலரும் இலங்கை யுவதிகளின் காதல் தொடர்பாக பெற்றோர்கள் அவதானமாக இருக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. அண்மையில் புதுக்கடை நீதிமன்றத்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம்…
தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இருந்து சௌந்தர்யா திடீரென வெளியேறி உள்ளார் என்ற செய்தி சமூக வலைத்தளங்களில் பரவலாக உள்ளது. பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று தான்…
நாக சைதன்யாவின் இரண்டாவது மனைவியான சோபிதா துலிபாலா திருமணம் முடிந்த கையோடு ஒரு முக்கிய முடிவெடுத்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியாகியுள்ளது. தெலுங்கு திரையுலகில் நட்சத்திர குடும்பமாக…
பாண் விலை குறைப்பை யாழ்ப்பாண மாவட்டத்திலும் நடைமுறைப்படுத்தியுள்ளதாக யாழ். மாவட்ட பேக்கரி உரிமையாளர் சங்கத்தின் செயலாளர் பாஸ்கரன் தெரிவித்துள்ளார். இதற்கமைய, பாண் விலை சம்பந்தமாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்…
பூமியை தாக்க இருப்பதாக சொல்லப்படும் 2024 YR4 எனும் விண்கல் குறித்து நாசா தற்போது புதிய தகவல் ஒன்றை தெரிவித்திருக்கிறது. நேற்று வரை இந்த கல் பூமியை…
எதிர்பார்த்ததை விட கேள்வி குறைவாக இருந்தால், வாகனங்களுக்கான வரிகளை இலங்கை குறைக்கக்கூடும் என்று பிரதி நிதியமைச்சர் அனில் ஜயந்த தெரிவித்துள்ளார். வெளிநாட்டுக் கையிருப்புக்களை இழக்க நேரிடும் என்ற அச்சம் காரணமாகக்…
யாழ்ப்பாணத்தில், வெளிநாட்டில் வசிப்பவரின் நிலையான வைப்பு பணத்தினை மோசடி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட வங்கி முகாமையாளர், நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் – கோப்பாய்…
