Month: February 2025

வடக்கில் கடந்த வருட இறுதியில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ள அபாய நிலை காரணமாக நெற்பயிர்ச்செய்கை பெரும் பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளது. இது தொடர்பான விசேட பதிவே இது,…

ஜெர்மனி பொதுத்தேர்தலில் ஆளுங்கட்சி படுதோல்வியடைந்துள்ள நிலையில்  எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் சிஎஸ்யு/சிடியு அணி வெற்ரி பெற்றுள்ளது. ஞாயிற்றுக்கிழமை(பிப். 23) நடைபெற்று முடிந்துள்ள ஜெர்மனி பொதுத்தேர்தலில் , ஜெர்மனியின் தற்போதைய…

யாழில் திடீரென மயங்கி விழுந்து நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, மட்டக்களப்பு ஏறாவூர் பகுதியைச் சேர்ந்த 49 வயதான…

அனுராதபுரத்தில் கிளீன் சிறிலங்காவில் எமது இந்து மதத்தையும் துடைத்தெறிய நினைக்கும் வேலைத்திட்டம் ஹபரணையில் நடந்தேறியுள்ளதாக சமூக வலைத்தளப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் மேலும் இப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,…

இலங்கை முப்படைகளில் இருந்து தப்பிச் சென்றுள்ள அனைவரையும் உடனடியாக கைது செய்யுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனை பாதுகாப்பு செயலாளர் ஏர் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா உத்தரவிட்டுள்ளார். அண்மைக்காலங்களில்…

மகா சிவராத்திரி அன்று விரதம் இருக்க நினைப்பவர்கள் எப்படி விரதம் இருக்க வேண்டும், விரதம் இருக்க முடியாதவர்கள் என்ன செய்தால் சிவனின் அருளை பெற முடியும்? மகா…

நீதிமன்றத்தில் சுட்டுக்கஒலை செய்யப்பட்ட பாதாள உலக குழு தலைவன் கனேமுல்ல சஞ்சீவ கொலையில், சட்டத்தரணி வேடமணிந்து நீதிமன்றத்துக்கு துப்பாக்கியை கொண்டு வந்த 25 வயதுடைய இஷாரா செவ்வந்தி என்ற…

குருணாகல் பகுதியில்,பல்வேறு வணிக நிறுவனங்களில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட சுமார் 15 மில்லியன் ரூபாய் பெறுமதியான சவர்க்காரங்களை பாரவூருதி ஒன்றில் மறைத்து வைத்திருந்த நபர் ஒருவர் கிரிபத்கொட பொலிஸாரால்…

சமனலவெவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இம்புல்பே பிரதேசத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் 40 வயதுடைய இம்பில்பே பிரதேசத்தைச் சேர்ந்த  சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சமனலவெவ…

பண்டாரவளை, பூனாகல பகுதியில் மண்மேடு இடிந்து விழுந்ததில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அணை கட்டுவதற்காக  பலருடன் சேர்ந்து  அடித்தள குழி வெட்டிக் கொண்டிருந்தபோது, ​​அதற்கு மேலே இருந்த…