Month: February 2025

மகா சிவராத்திரி அன்று இரவு முழுவதும் கண் விழிப்பதுடன் சிவ சிந்தனையில், தியானம், வழிபாடு, பூஜை, மந்திர ஜபம் ஆகியவற்றை செய்ய வேண்டும் என்ற கட்டுப்பாடுகள் எதற்காக…

வியாழக்கிழமை (20) ஜா-எல, உஸ்வெட்டிகேயாவ கடற்கரையில் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக ஒரு பெண் உட்பட ஏழு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நீர்கொழும்பு பிரிவுக்குப்…

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு ஒட்டுசுட்டான் வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளம் குடும்ப பெண் உயிரிழந்த துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இன்று இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது, புதுக்குடியிருப்பு…

கொழும்பு, கம்பனித் தெருவில் உள்ள ஒரு ஹோட்டலில் சீன நாட்டவர் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் 46 வயதான சீன நாட்டவர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…

காதலியுடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக 19 வயது இளைஞன் ஒருவர் நேற்று (22)  தவறான முடிவெடுத்து  உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் மொனராகலையில் இடம்பெற்றுள்ளது. மொனராகலை, ஹுலந்தாவ தெற்கைச்…

அமெரிக்கா நாட்டில் கலிபோர்னியாவில் ஒரு பறக்கும் மகிழுந்து (கார்) அதிகாரப்பூர்வமாகப் பறக்கத் தொடங்கியுள்ளது. நிலையான இயக்கத்தில் நிபுணத்துவம் பெற்ற அமெரிக்காவைச் சேர்ந்த அலெஃப் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் அதன்…

யாழ். வடமராட்சி கிழக்கில் வெளிநாட்டில் இருந்து வருகை தந்த மகன் தாக்கியதில் படுகாயமடைந்த நேற்று (23) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். வடமராட்சி கிழக்கு, வத்திராயன் பகுதியில் கடந்த…

தற்போது இந்தியாவில் இருக்கும் பணக்காரர்களில் முதல் இடத்தில் முகேஷ் அம்பானி தான் இருக்கிறார். ஆசியா முழுவதும் பிரபலமாக இருக்கும் முகேஷ் அம்பானி, கடந்த ஆண்டு அவரது இளைய…

பேருந்தின் பயணப் பொதிகள் வைக்கும் மேற்பகுதியில் வைக்கப்பட்டிருந்த பயணப்பை ஒன்றிலிருந்து 123 தோட்டக்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. குறித்த பயணப்பையில் சிறிய இரும்பு பெட்டியொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில்,…

பிரான்சின் கிழக்கு நகரமான முல்ஹவுஸில் நடந்த கத்திக்குத்து தாக்குதலில் 69 வயதுடைய போர்த்துக்கீசியர் ஒருவர் கொல்லப்பட்டார் மற்றும் மூன்று காவல்துறை அதிகாரிகள் காயமடைந்தனர். காயமடைந்த இரண்டு காவல்துறை…