Month: February 2025

ஜெர்மனியில் ஏற்பட்ட கோர விபத்தில் இலங்கையை பூர்வீகமாக கொண்ட தமிழ் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல்களை வெளியிட்டுள்ளன கடந்த வியாழக்கிழமை காலை 7.30 மணியளில்…

செவ்வாய் பகவான் தற்போது வக்ர நிலையில் இருக்கும் நிலையில், நேர் திசைக்கு வரும் பெப்ரவரி 24ஆம் திகதி மாற்றம் அடைகிறார். செவ்வாய் பகவான் மாற்றமடைவது அனைத்து ராசிக்காரர்களின்…

யாழ்ப்பாண நகரில் வர்த்தக நிலையங்களுக்கு வெளியில் பொருட்களை காட்சிப்படுத்தியிருந்த வர்த்தகர்களுக்கு எதிராக பொலிஸாரால் எச்சரிக்கை துண்டுகள் விநியோகிக்கப்பட்டன. அத்துடன் போக்குவரத்து ஒழுங்குகள் தொடர்பிலும் வர்த்தகர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டன. தூய்மையான…

பிரான்ஸில் இருந்து தனது நண்பியை காண சுவிஸ் சென்ற யாழ்ப்பாணத்தை பின்புலமாக கொண்ட இரு பிள்ளைகளின் தந்தையான குடும்பஸ்தர் ஒருவர், சுவிஸ்வாழ் பெண்ணின் கணவனால் தாக்கப்பட்ட சம்பவம்…

சென்னையில் இன்று (பிப். 3ஆம் திகதி) தங்கம் விலை கிராமுக்கு அதிரடியாக ரூ. 85 குறைந்து, ஒரு கிராம் ரூ.7,705க்கும் ஒரு சவரன் ரூ.680 குறைந்து ரூ.…

மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பன்சேனை கிராமத்தில் யானை பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டிருந்த மின்சார கம்பியில் சிக்கி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் திங்கட்கிழமை (03) இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில்…

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தற்போது பயன்படுத்தி வரும் பெரிய உத்தியோகபூர்வ இல்லத்தை    வெளியேற வெண்டும் என்றும், மஹிந்தவுக்கு வாழ வீடொன்று இல்லையெனில்  அவருக்கு…

அமெரிக்க  டொலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 67 பைசா குறைந்து இதுவரை இல்லாத அளவிற்கு 87.31 ரூபாயாக வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின்…

யாழ்ப்பாண மாவட்டத்தில் சுமார் 575 ஏக்கர் தனியார் காணிகள் , இராணுவத்தினரின் முதலீட்டு நடவடிக்கைகளுக்காக இராணுவத்தினர் கையகப்படுத்தி வைத்துள்ளதாக , மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.…

இரவில் அனுராதபுரத்தில் உள்ள மசாஜ் பார்லர் ஒன்றிற்குள் நுழைந்து, மன்னா கத்திகள்’ மற்றும் ‘அரிவாள்’களுடன் ஆயுதம் ஏந்திய நான்கு நபர்கள் , மேலாளரின் கழுத்தில் மன்னா கத்தியை…