Month: February 2025

கனடிய ஏற்றுமதிகள் மீது வரி விதிப்பதாக அமெரிக்கா அறிவித்ததனை தொடர்ந்து ஒன்றாரியோ மாகாணம் சில பதிலடி நடவடிக்கைகளை அறிவித்திருந்தது. எனினும் இறுதி நேரத்தில் இந்த வரி விதிப்பு…

கனடாவின் ரொறன்ரோ பகுதியில் வீடற்றவர்களின் மரணங்களில் அதிகரிப்பு பதிவாகியுள்ளது. கடந்த 2024 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாத காலப்பகுதியில் வீடற்றவர்களின் மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்திருந்தது என…

கனடா மற்றும் மெக்சிகோ மீது விதிக்கப்பட்ட வரிகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது ட்ரூத்…

ஆயுர்வேத மருந்துகள் மற்றும் ஆயுர்வேத அழகுசாதனப் பொருட்களை சிறப்பான தரத்தில் மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ…

நாட்டை திறம்பட ஆள முடியாமல், மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல், அரசாங்கம் செயற்படுகின்றது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விமர்சித்துள்ளார். மக்களை பலப்படுத்தி, அவர்களின்…

தொழில்நுட்பத்தால் வளர்ச்சி அடையும் இந்த கால கட்டத்தில் எல்லோரும் இன்று ஃபாஸ்ட் ஃபுட்டை நோக்கி நகர்ந்து செல்கின்றனர். இந்த பழைய சாதத்தின் அருமை தெரியும் வாய்ப்பு குறைவாகவே தான்…

‘தேசிய மறுமலர்ச்சிக்காக அனைவரும் அணிதிரள்வோம்’ என்ற தொனிப்பொருளின் கீழ் 77ஆவது சுதந்திர தின கொண்டாட்டம் இன்று (04) கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க…

புதிய வரி திருத்திற்கமைய, முச்சக்கர வண்டி மற்றும் உந்துருளிகளை அதிக விலைக்கு விற்பனை செய்ய வேண்டியேற்படும் என வாகன இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். சிலோன் மோட்டர் டிரேடர்ஸ் ஒழுங்கமைப்பின்…

கடந்த மூன்று நாட்களாக யாழ்.மாநகர சபையினால் வழங்கப்பட்ட குடிநீரில் சிவப்பு மண் கலந்துள்ளதால் நீர் சிவப்பு நிறமாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் நீர் பாவனையாளர்கள் யாழ்.மாநகர…

ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க தலைமையில் இடம்பெற்ற யாழ்மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் யாழ்ப்பாணம் தையிட்டி விகாரை விவகாரம் குறித்து ஜனாதிபதி பதிலளிக்கவிருந்த சந்தர்ப்பத்தில் அர்ச்சுனா இராமநாதன் இந்த…