மத்தள சர்வதேச விமான நிலையத்தால் வருடாந்தம் ரூ. 3.2 பில்லியன் நட்டத்தை தொடர்ச்சியாக எதிர்நோக்குவதாக துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரிவிக்கின்றது. இந்த நட்டத்தைக் குறைப்பதற்கான…
Month: February 2025
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இலங்கை டெஸ்ட் குழாத்தில் இருந்து புதுமுக வீரராக அழைக்கப்பட்ட லஹிரு உதான மற்றும் விஷ்வ பெர்னாண்டோவை விடுவிப்பதற்கு தேர்வாளர்கள் தீர்மானித்துள்ளனர். அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது…
நாட்டின் 77ஆவது சுதந்திர தின நிகழ்வில் தமிழிலும் தேசிய கீதம் இசைக்கப்பட்டமை பலரதும் வரவேற்பையும் பெற்றுள்ளது. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில், சுதந்திர சதுக்கத்தில் நேற்று…
நோய்த்தடுப்பு நடவடிக்கைகளில் விளையாட்டு மற்றும் உடற்பயிற்சியை ஒரு மருத்துவ முறையாக இணைத்துக்கொள்ள வேண்டியதன் அவசியத்தை சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி நலிந்த ஜயதிஸ்ஸ சுட்டிக்காட்டியுள்ளார். கராபிட்டிய…
தினமும் உடற்பயிற்சி மேற்கொள்வதும் அவசியமான ஒன்றாகும். உடற்பயிற்சிகளை செய்யும் முன் என்ன சாப்பிடலாம், என்ன சாப்பிடக்கூடாது என்பதையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும். ஏனென்றால் நீங்கள் உடற்பயிற்சி செய்வதற்கும்…
காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக…
இந்தியாவின் பீகார் மாநிலத்தில் உணவுப் பற்றாக்குறை காரணமாகத் திருமணம் ஒன்று பாதியில் நிறுத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. மணமகனின் உறவினர்கள் மற்றும் விருந்தினர்களுக்கு உணவு போதுமானதாக…
வடமத்திய மாகாணம் முழுவதிலும் உள்ள பாடசாலைகளில் சிங்களம் மற்றும் பௌத்தம் ஆகிய பாடங்களுக்கான தரம் 11 இறுதித் தவணைப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் கைது செய்யப்பட்ட…
ஆட்சிகள் மாறினாலும் சிங்கக்கொடி ஆதிக்கத்தை பேண இலங்கை புலனாய்வு கட்டமைப்புக்கள் தவறுவதில்லை.இம்முறையும் அருண் சித்தார்த் தனது அணியுடன் சிங்கக்கொடி பேரணியொன்றை யாழில் நடாத்தியுள்ளார். நான் எப்பொழுதும் தேசியவாதக் கருத்துக்களையே கொண்டிருந்தேன்.…
மாத்தறை, கம்புருபிட்டியவில் குடும்பத்தினரால் படுகொலை செய்யப்பட்ட ஆசிரியை தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைகளில் மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த ஆசிரியையின் கொலை அவரது 33வது பிறந்தநாளில் கொலை…
