Month: February 2025

யாழ் மாவட்ட சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதனை பொது சேவையில் இருந்து நீக்கவில்லை என மேல் முறையீட்டு நீதிமன்றில் சத்திய கடதாசி அணைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்…

நாரஹேன்பிட்டி பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் தனியார் வங்கி ஒன்றின் நிர்வாக அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு பொலிஸ்…

காலி – கொழும்பு பிரதான வீதியில் பலப்பிட்டிய பஸ் தரிப்பிடத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அஹுங்கல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து நேற்று…

கொழும்பு, கொள்ளுப்பிட்டியில் உள்ள மிராக்கிள் சிட்டி தங்கும் விடுதியின் அறையில் இரண்டு பிரிட்டன் மற்றும் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த இளம் பெண்கள் சமீபத்தில் உயிரிழந்தனர். அவர்கள் பூச்சிகளைக்…

இயக்குநர் மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் குமார், திரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகி இன்று பிப்ரவரி 6 ஆம் தேதி ரிலீஸ்…

புனித ரமழான் நோன்பு காலம் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ளது. குறித்த மாதத்தில் முஸ்லிம் பக்தர்களின் கடமைகளை இலகுபடுத்தும் வகையில் பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி…

நைஜீரியாவின் வடக்குப் பகுதியில் உள்ள ஜம்பாரா மாகாணத்தின் கவுரன் நமோதா பகுதியில் இஸ்லாமிய பாடசாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 17 மாணவர்கள்  உயிரிழந்தனர். நேற்று இரவு இப்பள்ளி…

ஈரான் என்ற நாடே இருக்காது அவர்கள் அழிக்கப்படுவார்கள், எதுவும் மிச்சமிருக்காது என டொனால்ட் டிரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்தார். கடந்த நவம்பரில் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசாரத்தில்,…

கனடாவில், பிரபல இந்திய பாடகர் ஒருவரின் இல்லத்தைக் குறிவைத்து இனந்தெரியாதவர்களினால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரபல பஞ்சாபி பாடகரான பிரேம் தில்லானின்…

காலை வெறும்வயிற்றில் பிரியாணி இலை தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகளை தெரிந்து கொள்வோம். சமையலறையில் அதிகமாக பயன்படுத்தப்படும் மசாலா பொருட்களில் பிரியாணி இலையும் ஒன்றாகும். சுவையை…