Month: February 2025

அஜித் ரசிகர்கள் துணிவு படத்திற்கு பிறகு அஜித்தை திரையில் காண ஆசையாக இருந்த நாளும் பிப்ரவரி 6  வந்துவிட்டது. நேற்று 3650 திரைகளுக்கு மேல் வெளியான விடாமுயற்சி படத்திற்கு ரசிகர்கள்…

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் மீது தடை விதிக்கும் நிர்வாக உத்தரவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மாதம் அமெரிக்க அதிபராக…

பெந்தோட்டை கடலில் மூழ்கி கஸகஸ்தான் பிரஜை ஒருவர் நேற்று வியாழக்கிழமை (06) உயிரிழந்துள்ளதாக பெந்தோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர். 63 வயதுடைய கஸகஸ்தான் பிரஜை ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.…

அவசர அடிப்படையில் பாடசாலை மாணவர்களை கடவுச்சீட்டு பெற அனுப்புகின்றமையினால் குறித்த மாணவர்களுக்கும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளுக்கும் பெரும் சிரமம் ஏற்படுவதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். பாடசாலை…

யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலைய விஸ்ததரிப்பு என்ற பெயரில் பலாலியில் தமிழ் மக்களது காணிகளை சுவீகரிக்க முன்னெடுக்கப்படும் முயற்சிகளிற்கு கடுமையான எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதேவேளை காணி…

பதுளை நகரத்தில் சேனாநாயக்கபிட்டிய பிரதேசத்தில் கத்திக்குத்துக்கு இலக்காகி பஸ் சாரதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் பெலிஹுலோயா, பம்பஹின்ன பிரதேசத்தைச் சேர்ந்த 41 வயதுடையவர்…

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தீ விபத்தில் சிக்கிய இளம் யுவதி ஒருவர்  உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் மன்னார் – பண்டிவிரிச்சான் மேற்கு, மடு பகுதியைச் சேர்ந்த மேரி எமில்தா…

சட்டவிரோதமாக ஒன்று சேர்க்கப்பட்ட பிராடோ ஜீப் வண்டி, பாகங்களாக பிரிக்கப்பட்டு மறைத்து வைக்கப்பட்ட நிலையில், சட்டவிரோத சொத்துக்கள் விசாரணை பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. கைபற்றப்பட்ட வாகனம் புத்தளம் மாவட்ட…

  வீடொன்றில் பாதுகாப்பற்ற முறையில் பொருத்தப்பட்டிருந்த மின்சார கம்பியில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக செவனகல பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று (06) மொனராகலை, செவனகல பொலிஸ்…

மொனராகல, பிபில பகுதியில் தாதியர் கல்வியை நிறைவு செய்து வேலைக்காக காத்திருந்த யுவதி ஒருவர் உயிரை மாய்த்துள்ள சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. மஹாஓயா, தம்பதெனிய பகுதியைச் சேர்ந்த…