Month: February 2025

இலங்கையில் குரங்குகளை பிடித்து ஒரு தனி தீவில் விடுவிக்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது குரங்குகளை பிடிக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக வேளாண்மை, கால்நடை, நிலம் மற்றும் நீர்ப்பாசன…

லசந்த விக்ரமதுங்க கொலை வழக்குடன் தொடர்புடைய சந்தேகநபர்களின் விடுதலை உத்தரவு தற்காலிகமாக நிறுத்தபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மூத்த ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை வழக்கில் மூன்று சந்தேகநபர்களை…

மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெல்லிக்காடு பகுதியில், கார் ஒன்று விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ் விபத்து (13) இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த…

உலகம் முழுவதும் இன்று காதலர்கள் உற்சாகமாக காதலர் தினத்தை கொண்டாடி வருகின்றனர். காதலைர் தினத்தில் தங்கள் மனம் கவர்ந்தவர்களுக்கு அன்பை வெளிப்படுத்தும் விதமாக பரிசிகளையும் வழங்கு கின்றனர்.…

இன்று (14) பாடசாலைகள் மற்றும் மேலதிக வகுப்புகள் நடைபெறாது எனப் பரவும் உண்மைக்கு புறம்பான தகவல் தொடர்பில் அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ளது. கல்வி அமைச்சின் செயலாளர் வௌியிட்டதாக கூறப்படும்,…

காலி ஹோமடோல தோட்ட எல்லையில் நபரொருவரை பலர் சேர்ந்து தாக்குவதோடு நாயை விட்டு கடிக்கச் செய்யும் கொடூரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம்…

யாழ்ப்பாணம் செம்மணி பகுதிக்கு அருகில் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளமை பிரதேசவாசிகளிடையே மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளன. செம்மணி பகுதிக்கு அருகில் அமைந்துள்ள சித்துப்பாத்தி இந்து மயானத்தில் மின்…

யாழ்ப்பாணம் தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிரான தொடர் போராட்டத்தில் சர்வதேச ஊடகவிலாளரிடம் வேலன் சுவாமிகள் கோரிக்கை விடுத்துள்ளார். குறித்த விகாரையானது மக்களின் காணிகளை அனுமதியில்லாது அபகரித்து கட்டப்பட்டுள்ள நிலையில்…

குரு பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும் எனினும் சில ராசிகளில் இதனால் அதிக நன்மைகள் நடக்கும். இவர்கள் வாழ்வில் மகிழ்ச்சி மழையாய் பொழியும். அந்த அதிர்ஷ்ட…

நாடாளவிய ரீதியில் இன்று முதல் தினசரி மின்வெட்டு இருக்காது என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது. மேலும், நேற்று மாலை 5:00 மணி முதல் இரவு…