கொழும்பு – புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்குள் துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் உள்ள 5 ஆம் இலக்க…
Month: February 2025
கனடாவின் டொராண்டோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் டெல்டா ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று தரையிறங்கியவுடன் தலைகீழாக கவிழ்ந்த2மை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கனடாவில் நிலவியுள்ள புதிய டேப் மண்டல…
கண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் இரு மூதாட்டிகளை அடையாளங்காண கண்டி பொலிஸார் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர். இரு மூதாட்டிகளும் கண்டி பிரதேசத்தில் இடம்பெற்ற இரு…
நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக நீர் விநியோகத்தில் பாதிப்பு ஏற்படக்கூடும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது. இந்த நாட்களில் நாட்டில் நிலவிவரும்…
இலங்கையில் பாண் விலை குறைந்தாலும், ஏனைய பேக்கரி பொருட்களின் விலையில் எந்த மாற்றமும் இல்லை என்று பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இன்று (18) முதல் அமுலுக்கு…
எதிர்காலத்தில் எரிபொருளுக்கான வரி குறைக்கப்படும் என ஆளுங்கட்சியின் பிரதான அமைப்பாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார். வாய்மொழி மூல கேள்வி பதிலுக்கான நேரத்தின்போது, நாடாளுமன்ற உறுப்பினர்…
காத்தான்குடி பொலிஸார் நடாத்திய திடீர் சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கைகளின் போது குற்றச்செயல்களுடன் தொடர்பு பட்ட 42 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர். மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட…
எவ்வித முன் அறிவித்தல் இன்றி , மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் கடமையாற்றிய சிறுவர்களுக்கான விசேட வைத்திய நிபுணர் பணியில் இருந்து விலகி உள்ளதாக கூறப்படுகின்றது. வைத்தியரின்…
கண்டியில் உள்ள விடுதியில் தங்கியிருந்த இந்திய பல்கலைக்கழக மாணவர்கள் குழுவில் மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்திய பல்கலைக்கழக மாணவர்கள் குழுவிலுள்ள மாணவர் ஒருவர் நீச்சல்…
முல்லைத்தீவு – மல்லாவி பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் , மதுபோதையில் சிவில் உடையில் அத்துமீறி நுழைந்து பாடசாலை மாணவிகளிடம் தவறாக நடக்க முயற்சி செய்த நிலையில் …
