Day: February 27, 2025

நாட்டு மக்களிடையே அமைதியை பேணுவதற்கான தேவையை கருத்திற் கொண்டு ஆயுதம் தாங்கிய படையினருக்கு இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க விசேட உத்தரவொன்றை பிறப்பித்துள்ளார். ஜனாதிபதியால் பிறப்பிக்கப்பட்ட…

யாழ்ப்பாணத்தில் மரண சடங்கியில் வன்முறையில் ஈடுபட்ட மூன்று இளைஞர்கள் ஒரு வாளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டு தெற்கு, வட்டுக்கோட்டை பகுதியில் மரணச் சடங்கு…

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எலான் மஸ்கின் கால்களில் முத்தமிடுவது போன்ற வீடியோ வெளியாகி வைரலாகி வருகின்றது. அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் தேர்வு செய்யப்பட்டதற்கு முக்கிய…

முகநூலில் நட்பால் யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் ஒருடம் சுமார் 29 இலட்சம் ரூபாய்கள் மோசடி செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  குறித்த விடயம் தொடர்பில் பாதிக்கப்பட்டவர் தெரிவிக்கையில்,…