Day: February 27, 2025

இலங்கை மத்திய வங்கி இன்றைய தினம் (27) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 299.9800 ரூபாவாகவும் கொள்வனவு விலை 291.4049 ரூபாவாகவும்…

புத்தளம் கல்லடி பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் யுவதி ஒருவர் மர்மமான முறையில் நேற்று (26) உயிரிழந்துள்ளதாக புத்தளம் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். புத்தளம் கல்லடி பிரதேசத்தைச் சேர்ந்த…

நிலவும் வறண்ட வானிலை காரணமாக மின்சார உற்பத்தி செலவுகள் அதிகரித்துள்ளதாக இலங்கை மின்சார சபை (CEB) தெரிவித்துள்ளது. இதன் விளைவாக, மேலும் பல  மின் நிலையங்கள் செயல்பாட்டுக்கு…

ஹிஜ்ரி 1446 புனித ரமழான் மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் பிறைக்குழு மாநாடு நாளை வெள்ளிக்கிழமை மாலை மஹ்ரிப் தொழுகையை தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெறவுள்ளது. இம்மாநாட்டில்…

வவுனியா வடக்கு நெடுங்கேணி வெடுக்குநாறிமலையில் சிவராத்திரி தின விசேடபூஜைகள் அமைதியாக இடம்பெற்றது. சிவராத்திரி தினமான நேற்று (26) மதியம் மலை உச்சியில் அமைந்துள்ள ஆதி லிங்கேஸ்வரருக்கு விசேட…

நடிகர் சிவகார்த்திகேயனின் 25 ஆவது படமான பாராசாக்தி படத்தின் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு இலங்கையில் விரைவில் நடைபெறவுள்ளதாக நடிகர் ஜெயம் ரவி தெரிவித்துள்ளார். நடிகர் சிவகார்த்திகேயன், ஸ்ரீலீலா,…

அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கடற்கரை பகுதியில் பாரிய தண்ணீர் தாங்கி ஒன்று நேற்று (26) மாலை கரை ஒதுங்கியுள்ளது . கடலில் நிலவும் கடும்…

பாணந்துறையில் உள்ள வீடு ஒன்றில் இருந்து 82 கையடக்கத் தொலைபேசிககள் மீடக்ப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன் வீட்டின் உரிமையாளரான பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக பாணந்துறை தெற்கு பொலிஸார்…

இந்திய மீனவர்களின் எல்லை தாண்டிய மீன்பிடிக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் மாபெரும் போராட்டம் இன்று (27) முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த போராட்டமானது யாழ்ப்பாணம் நீரியல் வள திணைக்களத்திற்கு…

இலங்கை அரசாங்கத்தின் 2025 ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் கொடுப்பனவுகளில் ​ஏற்படுத்தப்பட்டுள்ள குறைப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து, இன்று (27) நாட்டின் அனைத்து வைத்தியசாலைகளுக்கு முன்பாகவும் ஒரு மணி நேர…