அரச ஊழியர்களின் சம்பளம் ரூ.5,975 உயர்த்தப்படுவதாக தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார். அண்மையில் நடைபெற்ற வரவு-செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு விவாதத்தில் அவர்…
Day: February 25, 2025
கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவின் புளூமெண்டல் பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவின் புளூமெந்தல் ரயில் பாதைக்கு அருகில் நேற்று (24)…
யாழ்ப்பாணம் – நெடுந்தீவில் நேற்று (24) இரவு இடம்பெற்ற உழவு இயந்திர விபத்தில் நெடுந்தீவைச் சேர்ந்த இளைஞன பலியான சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. நெடுந்தீவு மேற்கில் இருந்து…
தற்போதைய வறண்ட வானிலை தொடர்ந்து நீடித்தால் மின் கட்டணங்களை உயர்த்த வேண்டியிருக்கும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜயகொடி தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்து…
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 58 ஆவது கூட்டத்தொடர் திங்கட்கிழமை (24) ஜெனிவாவில் ஆரம்பமானது. இக்கூட்டத்தொடர் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 7 ஆம் திகதி வரை…
கணேமுல்ல சஞ்சீவ எனப்படும் சஞ்சீவ குமார சமரரத்னவின் கொலை தொடர்பாக ஒரு ஆண் மற்றும் பெண் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு குற்றப்பிரிவினால் குறித்த கைது…
மகா சிவராத்திரி அன்று இரவு முழுவதும் கண் விழிப்பதுடன் சிவ சிந்தனையில், தியானம், வழிபாடு, பூஜை, மந்திர ஜபம் ஆகியவற்றை செய்ய வேண்டும் என்ற கட்டுப்பாடுகள் எதற்காக…
வியாழக்கிழமை (20) ஜா-எல, உஸ்வெட்டிகேயாவ கடற்கரையில் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக ஒரு பெண் உட்பட ஏழு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நீர்கொழும்பு பிரிவுக்குப்…
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு ஒட்டுசுட்டான் வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளம் குடும்ப பெண் உயிரிழந்த துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இன்று இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது, புதுக்குடியிருப்பு…
கொழும்பு, கம்பனித் தெருவில் உள்ள ஒரு ஹோட்டலில் சீன நாட்டவர் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் 46 வயதான சீன நாட்டவர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…
