Day: February 24, 2025

இலங்கை முப்படைகளில் இருந்து தப்பிச் சென்றுள்ள அனைவரையும் உடனடியாக கைது செய்யுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனை பாதுகாப்பு செயலாளர் ஏர் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா உத்தரவிட்டுள்ளார். அண்மைக்காலங்களில்…

மகா சிவராத்திரி அன்று விரதம் இருக்க நினைப்பவர்கள் எப்படி விரதம் இருக்க வேண்டும், விரதம் இருக்க முடியாதவர்கள் என்ன செய்தால் சிவனின் அருளை பெற முடியும்? மகா…

நீதிமன்றத்தில் சுட்டுக்கஒலை செய்யப்பட்ட பாதாள உலக குழு தலைவன் கனேமுல்ல சஞ்சீவ கொலையில், சட்டத்தரணி வேடமணிந்து நீதிமன்றத்துக்கு துப்பாக்கியை கொண்டு வந்த 25 வயதுடைய இஷாரா செவ்வந்தி என்ற…

குருணாகல் பகுதியில்,பல்வேறு வணிக நிறுவனங்களில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட சுமார் 15 மில்லியன் ரூபாய் பெறுமதியான சவர்க்காரங்களை பாரவூருதி ஒன்றில் மறைத்து வைத்திருந்த நபர் ஒருவர் கிரிபத்கொட பொலிஸாரால்…

சமனலவெவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இம்புல்பே பிரதேசத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் 40 வயதுடைய இம்பில்பே பிரதேசத்தைச் சேர்ந்த  சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சமனலவெவ…

பண்டாரவளை, பூனாகல பகுதியில் மண்மேடு இடிந்து விழுந்ததில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அணை கட்டுவதற்காக  பலருடன் சேர்ந்து  அடித்தள குழி வெட்டிக் கொண்டிருந்தபோது, ​​அதற்கு மேலே இருந்த…

கல்னேவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹெலபதுகம பகுதியில் வயல் நிலத்தில் உள்ள கிணற்றில் விழுந்து நபரொருவர் உயிரிழந்துள்ளதாக கல்னேவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். கல்னேவ பொலிஸ் நிலையத்திற்கு நேற்று (23)…

கிளிநொச்சி, பரந்தன் பகுதியில் 400 கிலோவுக்கும் அதிகமான கேரள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பரந்தன் பகுதியில் லொறியில் கொண்டுச் செல்லப்பட்ட 400 கிலோவுக்கும் அதிகமான கேரள கஞ்சா …

கடந்த 21 ஆம் தேதி கொட்டாஞ்சேனை பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் நடத்திய துப்பாக்கிச் சூடு மற்றும் கொலைக் சம்பவத்திற்கு உதவிய மற்றுமொறு  சந்தேக நபர் …

கொலையாளியை தங்களது Crush (க்ரஷ்) என்று கூறி மலரும்  இலங்கை யுவதிகளின் காதல் தொடர்பாக பெற்றோர்கள் அவதானமாக இருக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. அண்மையில் புதுக்கடை நீதிமன்றத்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம்…